Saturday, September 11, 2010

சுமக்க முடிவதில்லை

அன்பே
நுliந்த போது கூட
கணம் இல்லை
ஆனால்
நீ என் இதயத்தை விட்டு
செனறு விடுவாயோ என்று
நினைக்கும் போது மட்டும்
கணத்தை சுமக்க முடிவதில்லை