என்னவளே
நான் உனக்காக
சிந்தும்
கண்ணீர் கூட
பன்னீர் தான்............!
இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Tuesday, June 21, 2011
மிகப் பெரியது
அன்பே
என் இதயம்
மிகச் சிறியாதாய்
இருக்கலாம்
ஆனால் - அதில்
உள்ள உன் நினைவுகள்
மிகப் பெரியது
என் இதயம்
மிகச் சிறியாதாய்
இருக்கலாம்
ஆனால் - அதில்
உள்ள உன் நினைவுகள்
மிகப் பெரியது
எனக்கு மட்டுமே
அன்பே
நீ மணமாக இருந்திருந்தால்
மலருக்குச் சொந்தம்
நீ நிலவாயிருந்தால்
வானத்துக்கு சொந்தம்
ஆனால் - நீ
பெண்ணாயிருப்பதால்
எனக்கு மட்டுமே சொந்தம்
நீ மணமாக இருந்திருந்தால்
மலருக்குச் சொந்தம்
நீ நிலவாயிருந்தால்
வானத்துக்கு சொந்தம்
ஆனால் - நீ
பெண்ணாயிருப்பதால்
எனக்கு மட்டுமே சொந்தம்
மனதின் மென்மை
அன்பே
வண்டாய் இருந்திருந்தால்
தெரிந்திருக்காது
மெல்லிய மலராய்
உன் மனதின் மென்மை
தேவை அப்போது
தேன் மட்டுமாய் இருந்திருக்கும்
இதழ் மேல் படிந்த
காலைப் பனித்துளியாய்
உன்னில் நான்
சில காலமே இருந்து
கால் வெயிலாய் பிரிந்தாலும்
எனக்கு தெரியுமடி
உம் மனதின் மென்மை
வண்டாய் இருந்திருந்தால்
தெரிந்திருக்காது
மெல்லிய மலராய்
உன் மனதின் மென்மை
தேவை அப்போது
தேன் மட்டுமாய் இருந்திருக்கும்
இதழ் மேல் படிந்த
காலைப் பனித்துளியாய்
உன்னில் நான்
சில காலமே இருந்து
கால் வெயிலாய் பிரிந்தாலும்
எனக்கு தெரியுமடி
உம் மனதின் மென்மை
சொல்லாத கவிதைகளா?
அன்பே
இங்கும் , பேப்பரும்
இலவசமாக கிடைத்திருந்தால்
உன்னை வர்ணித்து
கோடி கவிதையெழுதி
குவித்திருப்பேன்
ஆனாலும் அன்பே
உன் கண்கள்
சொல்லாத கவிதைளையா
நான் காகிதத்தில்
சொல்லி விடப்போகிறேன்
உன் இதயம்
அன்பே
நீ காதலுக்கே
காதலிக்க
கற்றுக்கொடுத்தவள்
மின்சாரத்தின் முகவரி
உன் கண்கள்
அருவியின் முகவரி
உன் சிரிப்பு
பூக்களின் முகவரி
உன் இதழ்கள்
சாந்தத்தின் முகவரி
உன் முகம்
என் முகவரி
உன் இதயம்
நீ காதலுக்கே
காதலிக்க
கற்றுக்கொடுத்தவள்
மின்சாரத்தின் முகவரி
உன் கண்கள்
அருவியின் முகவரி
உன் சிரிப்பு
பூக்களின் முகவரி
உன் இதழ்கள்
சாந்தத்தின் முகவரி
உன் முகம்
என் முகவரி
உன் இதயம்
Subscribe to:
Posts (Atom)