Tuesday, July 27, 2010

உன் நினைவே


கண்மணியே
உனக்காக எழுதுகிறேன்
எனக்காக படித்துவிடு
நீ காற்று எழுதிய காதல் ஓவியம்
இது என் உயிர் வரைந்த காவியம்
கனவிலும், நினைவிலும்
தெரிவது உன் முகமே
பிடித்தவற்றை பார்க்கும் போதும்
படித்தவற்றை கேட்கும் போதும்
கண்முன் வருவது உன் நினைவே

காலம்


அன்பே
உன் வருகைக்காக
காத்திருப்பது அந்த காலம்
ஆனால்
உன் தொலைப்பேசி அlzhiப்பிற்க்காக
காத்திருப்பது இந்த காலம்