இவர் வாழ்க்கை கனவுகளின் கவிதை சித்திரம்
இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Wednesday, July 13, 2011
நீதானே
எனக்கு
உடல் கொடுத்தது
என் தாயாக இருக்கலாம்
உயிர் கொடுத்தது
என் த்ந்தையாக இருக்காலாம்
ஆனால் அன்பே
எனக்கு
காதலிக்க கற்றுக்கொடுத்தது
நீதானே
வலியில்லை
உன் நினைவு
என் நெஞ்சிலிருந்து
நீங்காத வரை
உன்னைப் பிரிந்த
சோகத்தின் ரணம்
எனக்கு வலிப்பதில்லை
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)