அன்பே
பிஞ்சுப் பிள்ளை நெஞ்சில்
பால் வாசம்
மேகம் தூரத்தயாரானால்
மண் வாசம்
கடற்கரை காற்றிலெல்லாம்
காதல் வாசம்
என் தோட்டத்தில் பூத்திருக்கும்
பூவெல்லாம் உன் வாசம்
உலகின் மிகப்பெரிய
கவிதை எது என்று
எனக்கு தெரியாது
ஆனால்
உலகின் மிகச்சிறிய
கவிதை தெரியும்
அது உன் பெயர்
இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Wednesday, June 22, 2011
நீயிருந்தால்
அன்பே
வானம் கூட
தொட்டுவிடும் தூரம்தான்
கடல் கூட
அளந்துவிடும் ஆழம்தான்
ஆம், உண்மைதான்
என்னருகே நீயிருந்தால்
வானம் கூட
தொட்டுவிடும் தூரம்தான்
கடல் கூட
அளந்துவிடும் ஆழம்தான்
ஆம், உண்மைதான்
என்னருகே நீயிருந்தால்
உன்னை மட்டுமே
அன்பே
நிலவு பிடிக்கவில்லை
உந்தன் நினைவு பிடித்திருக்கின்றது
மலர்கள் பிடிக்கவில்லை
உந்தன் மனம் பிடித்திருக்கின்றது
குயில் பிடிக்கவில்லை
உந்தன் பார்வை பிடித்திருக்கின்றது
வார்த்தைகள் பிடிக்கவில்லை
உந்தன் கவிதை மட்டுமே
பிடித்திருக்கின்றது
உலகம் பிடிக்கவில்லை
உன்னை மட்டுமே பிடித்திருக்கிறது
நிலவு பிடிக்கவில்லை
உந்தன் நினைவு பிடித்திருக்கின்றது
மலர்கள் பிடிக்கவில்லை
உந்தன் மனம் பிடித்திருக்கின்றது
குயில் பிடிக்கவில்லை
உந்தன் பார்வை பிடித்திருக்கின்றது
வார்த்தைகள் பிடிக்கவில்லை
உந்தன் கவிதை மட்டுமே
பிடித்திருக்கின்றது
உலகம் பிடிக்கவில்லை
உன்னை மட்டுமே பிடித்திருக்கிறது
பாரம்தான்
அன்பே
பார்வை இல்லாவிடில்
கண்களுக்கு இமைகூட
பாரம்தான்
நிலவு இல்லவிடில்
வானுக்கு இரவுகூட
பாரம்தான்
நீர் இல்லாவிடில்
கடலுக்கு மீன்டகூட
பாரம்தான்
பசியில்லை என்றால்
வயிற்றுக்கு உணவுகூட
பாரம்தான்
நீ இல்லாவிடில்
என் உடம்புக்கு
உயிர் கூட பாரம்தான்
பார்வை இல்லாவிடில்
கண்களுக்கு இமைகூட
பாரம்தான்
நிலவு இல்லவிடில்
வானுக்கு இரவுகூட
பாரம்தான்
நீர் இல்லாவிடில்
கடலுக்கு மீன்டகூட
பாரம்தான்
பசியில்லை என்றால்
வயிற்றுக்கு உணவுகூட
பாரம்தான்
நீ இல்லாவிடில்
என் உடம்புக்கு
உயிர் கூட பாரம்தான்
நீ பிரிந்தால்
அன்பே
வானத்தை நிலவு பிரிந்தால்
அமாவாசை
வானத்தை சூரியன் பிரிந்தால்
இரவு
உடலில் உயிர் பிரிந்தால்
மரணம்
அதுபோல்
என்னை நீ பிரிந்தால்
நான் பிணம்
வானத்தை நிலவு பிரிந்தால்
அமாவாசை
வானத்தை சூரியன் பிரிந்தால்
இரவு
உடலில் உயிர் பிரிந்தால்
மரணம்
அதுபோல்
என்னை நீ பிரிந்தால்
நான் பிணம்
Subscribe to:
Posts (Atom)