Wednesday, June 22, 2011

நீயிருந்தால்

அன்பே
வானம் கூட
தொட்டுவிடும் தூரம்தான்
கடல் கூட
அளந்துவிடும் ஆழம்தான்
ஆம், உண்மைதான்
என்னருகே நீயிருந்தால்

No comments:

Post a Comment