இவர் வாழ்க்கை கனவுகளின் கவிதை சித்திரம்
இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Wednesday, June 22, 2011
நீ பிரிந்தால்
அன்பே
வானத்தை நிலவு பிரிந்தால்
அமாவாசை
வானத்தை சூரியன் பிரிந்தால்
இரவு
உடலில் உயிர் பிரிந்தால்
மரணம்
அதுபோல்
என்னை நீ பிரிந்தால்
நான் பிணம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment