தூரத்தில் ஓடும் ரெயிலின்
சத்தம்
சலசலக்கும் இலைகளின்
சரிகமபதநி சத்தம்
ராகத்தோடு கூவும்
குயிலின் சத்தம்
இவை யாவையும் மீறி
என்னை எழுப்பியது
என் வீட்டு ஜன்னல்
ஓரத்தில் கேட்ட உன்
கொலுசுச்சத்தம்
இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Wednesday, October 5, 2011
மூச்சு நிற்பதற்குள்
அன்பே
திருடிய இதயத்தை
திருப்பிக் கொடுத்துவிடு
உன் இதயம்
அல்லது
என் இதயம்
மூச்சு நிற்பதற்குள்
திருடிய இதயத்தை
திருப்பிக் கொடுத்துவிடு
உன் இதயம்
அல்லது
என் இதயம்
மூச்சு நிற்பதற்குள்
Subscribe to:
Posts (Atom)