Wednesday, October 5, 2011

கொலுசுச்சத்தம்

தூரத்தில் ஓடும் ரெயிலின்
சத்தம்
சலசலக்கும் இலைகளின்
சரிகமபதநி சத்தம்
ராகத்தோடு கூவும்
குயிலின் சத்தம்
இவை யாவையும் மீறி
என்னை எழுப்பியது
என் வீட்டு ஜன்னல்
ஓரத்தில் கேட்ட உன்
கொலுசுச்சத்தம்

No comments:

Post a Comment