Wednesday, June 22, 2011

பாரம்தான்

அன்பே
பார்வை இல்லாவிடில்
கண்களுக்கு இமைகூட
பாரம்தான்
நிலவு இல்லவிடில்
வானுக்கு இரவுகூட
பாரம்தான்
நீர் இல்லாவிடில்
கடலுக்கு மீன்டகூட
பாரம்தான்
பசியில்லை என்றால்
வயிற்றுக்கு உணவுகூட
பாரம்தான்
நீ இல்லாவிடில்
என் உடம்புக்கு
உயிர் கூட பாரம்தான்

No comments:

Post a Comment