இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Wednesday, June 22, 2011
பாரம்தான்
அன்பே பார்வை இல்லாவிடில் கண்களுக்கு இமைகூட பாரம்தான் நிலவு இல்லவிடில் வானுக்கு இரவுகூட பாரம்தான் நீர் இல்லாவிடில் கடலுக்கு மீன்டகூட பாரம்தான் பசியில்லை என்றால் வயிற்றுக்கு உணவுகூட பாரம்தான் நீ இல்லாவிடில் என் உடம்புக்கு உயிர் கூட பாரம்தான்
No comments:
Post a Comment