Tuesday, June 21, 2011

சொல்லாத கவிதைகளா?


அன்பே
இங்கும் , பேப்பரும்
இலவசமாக கிடைத்திருந்தால்
உன்னை வர்ணித்து
கோடி கவிதையெழுதி
குவித்திருப்பேன்
ஆனாலும் அன்பே
உன் கண்கள்
சொல்லாத கவிதைளையா
நான் காகிதத்தில்
சொல்லி விடப்போகிறேன்

No comments:

Post a Comment