Wednesday, July 28, 2010

எதற்க்காக ?


அன்பே
உன்னை கண்ட நாள்முதல்
என் விliகள்
உன்னை பார்க்க துடிக்கிறது
என் சுவாசமோ
உன் சுவாசக்காற்றை
சுவாசிக்க துடிக்கிறது
என் உதடுகளோ
உன்னிடம் பேச துடிக்கிறது
என் காதுகளோ
உன் பேச்சை கேட்கத் துடிக்கிறது
சரி அன்பே அது போகட்டும்
எதற்க்காக என் இதயத்தை
எடுத்துச் சென்று விட்டு
உன் இதயத்தை வைத்தாய்
எதற்ககாக ?

No comments:

Post a Comment