இவர் வாழ்க்கை கனவுகளின் கவிதை சித்திரம்
இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Monday, July 26, 2010
என்ன உறவு ?
அன்பே
நான் உன்னை பார்க்கும் போது
உன் மீது ச்ந்தேகம் வந்தது
நீ எனக்காகத்தான் கத்திருக்கிறாய்
என்று தெரியhமல்
ஆமாம் அன்பே
உன் மீது சந்தேககப்பட
நான் யார் ?
உனக்கும் எனக்கும்
என்ன உறவு ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment