காதல் என்பது
அழகான ஓவியம்
அதை வரையத் தெரிந்தவன்
புத்திசாலி
தெரியாதவன்
அத்ர்ஷ்டசாலி
இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Thursday, October 28, 2010
நட்பில் மட்டும்தான்
நொடி கணக்கில் மௌனம்
நிமிட கணக்கில் சிரிப்பு
மணி கணக்கில் அரட்டை
காலம் தோறும் இன்பம்
இது எல்லாம்
நட்பில் மட்டும்தான்
நிமிட கணக்கில் சிரிப்பு
மணி கணக்கில் அரட்டை
காலம் தோறும் இன்பம்
இது எல்லாம்
நட்பில் மட்டும்தான்
நான் உன்னை சந்தித்தபோது
மலரின் புன்னகை தென்றல்
வரும்போது
இரவின் புன்னகை நிலவு
வரும்போது
என் இதயத்தின் புன்னகை
நான் உன்னை சந்தித்தபோது
வரும்போது
இரவின் புன்னகை நிலவு
வரும்போது
என் இதயத்தின் புன்னகை
நான் உன்னை சந்தித்தபோது
உன்னைத் தேடி வரும்
ஒரு உயிரை நீ நேசிப்பது
நிஜம் என்றால்
அதை பறவை போல
பறக்க விடு
அது
உன்னை நேசிப்பது நிஜம்
என்றால் மீண்டும்
உன்னைத் தேடி வரும்
நிஜம் என்றால்
அதை பறவை போல
பறக்க விடு
அது
உன்னை நேசிப்பது நிஜம்
என்றால் மீண்டும்
உன்னைத் தேடி வரும்
சொந்தம்
முத்துக்கு சொந்தம் சிப்பி
முள்ளுக்கு சொந்தம் ரோஜா
நீ யாருக்கு சொந்தமானாலும்
உன் நட்பு எனக்கு சொந்தம்
முள்ளுக்கு சொந்தம் ரோஜா
நீ யாருக்கு சொந்தமானாலும்
உன் நட்பு எனக்கு சொந்தம்
நட்பாக
மரணம் வந்தாலும் உன்னை
மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால்
அதில் நீ வேண்டும்
உருவாக அல்ல
என் உயிர் நட்பாக...
மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால்
அதில் நீ வேண்டும்
உருவாக அல்ல
என் உயிர் நட்பாக...
Saturday, October 23, 2010
கிடைப்பதில்லை...!
முதல் காதலை அடைய
முயற்சிக்கும்போது
அதற்குறிய தகுதி
நம்மிடம் இருப்பதில்லை..
எல்லா தகுதிகலையும்
அடைந்துவிட்டபிறகு
முதல் காதல்
கிடைப்பதில்லை...!
முயற்சிக்கும்போது
அதற்குறிய தகுதி
நம்மிடம் இருப்பதில்லை..
எல்லா தகுதிகலையும்
அடைந்துவிட்டபிறகு
முதல் காதல்
கிடைப்பதில்லை...!
Subscribe to:
Posts (Atom)