இவர் வாழ்க்கை கனவுகளின் கவிதை சித்திரம்
இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Thursday, October 28, 2010
நான் உன்னை சந்தித்தபோது
மலரின் புன்னகை தென்றல்
வரும்போது
இரவின் புன்னகை நிலவு
வரும்போது
என் இதயத்தின் புன்னகை
நான் உன்னை சந்தித்தபோது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment