Thursday, October 28, 2010

நான் உன்னை சந்தித்தபோது

மலரின் புன்னகை தென்றல்
வரும்போது
இரவின் புன்னகை நிலவு
வரும்போது
என் இதயத்தின் புன்னகை
நான் உன்னை சந்தித்தபோது

No comments:

Post a Comment