Sunday, February 27, 2011

உன் நினைவே

கண்மணியே
உனக்காக எழுதுகிறேன்
எனக்காக படித்துவிடு
நீ காற்று எழுதிய காதல் ஓவியம்
இது என் உயிர் வரைந்த காவியம்
கனவிலும், நினைவிலும்
தெரிவது உன் முகமே
பிடித்தவற்றை பார்க்கும் போதும்
படித்தவற்ரறை கேட்கும் போதும்
கண்முன் வருவது உன் நினைவே

1 comment: