Wednesday, March 23, 2011

நம்பிக்கை

கடவுள் எனக்கு மலர்மொட்டு ஒன்று பரிசு அளித்தான்
எப்பொழுது மலரும் என்று கேட்டேன்
நேசித்துப்பார்
மலரும் என்றார்
நேசிக்கிறேன்
மலரும் என்ற நம்பிக்கையில்....

கடினம்

விலகிச் செல்பவர்களை
விட்டுச்செல்
விரும்பி வருபவர்களை விட்டு விடாதே
பின்னர் தேடிவது கடினம்

தேடுகிறேன்

கடவுள் எனக்காக அளித்த வரம்
என்னவள்
தேடி வந்த உறவை தேடுகிறேன்
உருவமாக . .