Wednesday, March 23, 2011

நம்பிக்கை

கடவுள் எனக்கு மலர்மொட்டு ஒன்று பரிசு அளித்தான்
எப்பொழுது மலரும் என்று கேட்டேன்
நேசித்துப்பார்
மலரும் என்றார்
நேசிக்கிறேன்
மலரும் என்ற நம்பிக்கையில்....

No comments:

Post a Comment