Sunday, April 10, 2011

உன்னை கேட்காமல்

அன்பே
உன்னை பார்க்கமலா
பார்த்து பார்த்து ரசித்தேன்
நீ பேசாமலா உன் பேச்சை
கேட்டு கேட்டு ரசித்தேன்
ஆனால்
அன்பே என்னை மன்னித்து விடு
காரணம்
உன்னை கேட்காமலேயே
காதலித்து விட்டேன்

No comments:

Post a Comment