இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Sunday, April 10, 2011
உன்னை கேட்காமல்
அன்பே உன்னை பார்க்கமலா பார்த்து பார்த்து ரசித்தேன் நீ பேசாமலா உன் பேச்சை கேட்டு கேட்டு ரசித்தேன் ஆனால் அன்பே என்னை மன்னித்து விடு காரணம் உன்னை கேட்காமலேயே காதலித்து விட்டேன்
No comments:
Post a Comment