Sunday, April 10, 2011

யார் சொன்னது

அன்பே
மௌனத்திற்கு மொழி இல்லையாம்
யார் சொன்னது ?
உன் மௌனம் கூட
எனக்கு - ஆயிரமாயிரம்
மொழிகளை கற்று தந்தது

No comments:

Post a Comment