Sunday, April 10, 2011

காதல் வாழ்க

எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
சந்தித்த நாளில்
மனதை பறிகொடுத்து
என்னில் நீயாய்
உன்னில் நானாய்
வாழச் செய்த
காதல் வாழ்க

No comments:

Post a Comment