இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Sunday, April 10, 2011
உன்னிடம் கேட்கிறேன்
அன்பே உன்னைப்பார்த்த நாள் முதல் உன் பேச்சை கேட்டு ரசித்தவரை சாப்பிடும் போது உன் நினைப்பு கேட்ட்கும் போது உன் நினைப்பு தூங்கும் போது உன் நினைப்பு ஏன் இவ்வாறு கொல்லாமல் கொல்லுகிறாய் ? எதற்காக அன்பே இது தெரியாமல் விழிக்கிறேன் உன்னிடமும் கேட்கிறேன்
No comments:
Post a Comment