Saturday, October 1, 2011

தழுவ வேண்டும்


அன்பே
என் கண்கள்
உறக்கத்தை தழுவுகின்றன
என் உதடுகள்
புன்னகையைத் தழுவுகின்றன
என் நாசிகள்
காற்றைத் தழுவுகின்றன
என் உடல்
உடையை தழுவுகின்றன
அது போல்
என்னை நீ தழுவ வேண்டும்
இல்லையேல்
நான் மரணம் தழுவ வேண்டும்

No comments:

Post a Comment