நினைவு அறிந்த நாள் முதல்
நினைவிருக்கும் இன்று வரை
பெற்றெடுத்த மகிழ்ச்சியில்
தாய் கொண்டாட
வளர்த்த மகிழ்ச்சியில்
தந்தை கொண்டாட
நினைக்க நேரமில்லை
என்ற வேலைப்பளு காரணத்திலும்
நினைவோடு கொண்டாடுவது
பிறந்த நாள் மட்டுமே
அந்தவொரு இனிய பிறந்த நாளை
கொண்டாடும் என் நண்பனுக்கு ( நிவாஸ் )
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
NANDRI NANBA....................
ReplyDeletewelcome
ReplyDelete