Saturday, May 7, 2011

இமைகள் சொன்னது

" உன்னை விட்டு பிரிய
மனம் இல்லை எனக்கு,
அதனால்தான் நினைக்கும்
உன்னை தொட்டு செல்கிறேன்".
விழிகளிடம் இமைகள் சொன்னது.....!

No comments:

Post a Comment