Saturday, May 7, 2011

மெளனமாகிறாள்

உதடுகளின் பிரிவை கூட அவளால்,
தாங்க முடிவதில்லை.
அதனால் தான் என்னவோ,
என்னை பார்க்கும் போதெல்லாம்,
மெளனமாகிறாள்....!

No comments:

Post a Comment