இவர் வாழ்க்கை கனவுகளின் கவிதை சித்திரம்
இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Wednesday, October 19, 2011
அன்புக்காக
அன்பே
தேனுக்காக
பூவை வட்டமிடுவது
வண்டுகள்
அதுபோல்
அன்புக்காக
உன்னை வட்டமிடுவது
நான் !.........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment