Monday, October 10, 2011

கொடுப்பாயா ?

எனக்கு சொந்தமானவளே
தவமாய் தவமிருந்தால் கடவுள்
வரம் கொடுப்பாராம் ...
அதுபோல்
நானும் உனக்காக
காதல் தவமிருக்கிறேன்
நீ எனக்கு
கல்யாண வரம் கொடுப்பாயா ?
இல்லை
கல்லறை வரம் கொடுப்பாயா ?

No comments:

Post a Comment