இவர் வாழ்க்கை கனவுகளின் கவிதை சித்திரம்
இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Monday, October 10, 2011
இணைவேன்
அன்பே
பிரிவு உறுதியானது
என்பது தெரிந்த பின்பும்
என் மனம்
உன்னையே நாடுகிறது.....
ஏனெனில்
என் அடிமனதில்
ஒரு நம்பிக்கை
நான் உன்னுடன்
இணைவேன் என்று
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment