Monday, October 10, 2011

அணையா விளக்கு

என் இனியவளே
வானம் என்பது
பூமிக்கு தூரம்தான்
மெளனம் என்பது
வார்த்தைக்கு தூரம்தான்
பார்வை என்பது
குருடனுக்கு தூரம்தான்
அதுபோல் அன்பே
தூரத்தில் பார்க்கும் பொழுது
இருப்பதாகவும்
அருகில் வரும் பொழுது
மறைந்து விடும்
கானல் நீர் அல்ல
நம் காதல்
அது எப்போதும்
சுடர் விட்டெரியும்
அணையா விளக்கு

No comments:

Post a Comment