என் இனியவளே
என்னை எனக்கு
மிகவும் பிடிக்கும்
ஏனெனில்
என்னை நீ
விரும்பியவள் ஆயிற்றே
அதானால்தான்
பூமியைக்
காற்று பிரிவதில்லை
சூரியனை
வெப்பம் பிரிவதில்லை
கண்களை
இமை பிரிவதில்லை
கடலை
அலைகள் பிரிவதில்லை
அதுபோல்
உலகில் எந்த
காதலர்களும் பிரியக்கூடாது
கடவுளே காதலர்களையும்
ஒன்று சேர்த்து விடு
Super Machi
ReplyDeletelove failure pola.........
ReplyDelete