Sunday, November 20, 2011

பிரிக்க நினைத்தானோ

அன்பே
கண்களிருந்தால் கனவுகள்
இருக்கும்
மனமிருந்தால் ஆசைகள் இருக்கும்
உதடுகள் இருந்தால்
வார்த்தைகள் இருக்கும்
அதுபோல்
இதயம் இருந்தால் அதில்
காதல் இருக்கும்
அதனால்தான்
நான் உன்னை காதலிக்கிறேன்
கடவுள் இருந்தால் அதில்
சதி இருக்கும்
அதனால்தான்
உன்னை என்னிடமிருந்து
பிரிக்க நினைத்தானோ....!

No comments:

Post a Comment