அன்பே
கண்களிருந்தால் கனவுகள்
இருக்கும்
மனமிருந்தால் ஆசைகள் இருக்கும்
உதடுகள் இருந்தால்
வார்த்தைகள் இருக்கும்
அதுபோல்
இதயம் இருந்தால் அதில்
காதல் இருக்கும்
அதனால்தான்
நான் உன்னை காதலிக்கிறேன்
கடவுள் இருந்தால் அதில்
சதி இருக்கும்
அதனால்தான்
உன்னை என்னிடமிருந்து
பிரிக்க நினைத்தானோ....!
No comments:
Post a Comment