அன்பே
நான்
வலியால் துடிக்கும் போது
உனது பெயரை உச்சரிக்கிறேன்
வலி காணாமல் போய்விடுகிறது
பசியால் வாடும்போது
உனது பெயரை உச்சரிக்கிறேன்
பசி காணாமல் போய்விடுகிறது
அதுபோல்
நான்
காதலார் தவிக்கும்போது
உனது பெயரை உச்சரிக்கிறேன்
அதனால்
நீயும் காணாமல் போய்விடுவாயோ ?
ada sami... mudiyala.... kadupu ethukerar my lord....
ReplyDelete