Sunday, November 20, 2011

உன் நினைவு

அன்பே
பூவெல்லாம் உன் வாசம்
கண்களெல்லாம் உன் கனவு
காற்று அனைத்தும் உன் சுவாசம்
பாதையெல்லாம் உன் பாத சுவுடுகள்
ஓசைகளில் எல்லாம் உன் குரல்
அது போல்
என் நெஞ்சமெல்லாம் உன் நினைவு

No comments:

Post a Comment