இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Sunday, November 20, 2011
உன் நினைவு
அன்பே பூவெல்லாம் உன் வாசம் கண்களெல்லாம் உன் கனவு காற்று அனைத்தும் உன் சுவாசம் பாதையெல்லாம் உன் பாத சுவுடுகள் ஓசைகளில் எல்லாம் உன் குரல் அது போல் என் நெஞ்சமெல்லாம் உன் நினைவு
No comments:
Post a Comment