Thursday, June 23, 2011

நீ என்னை

அன்பே
உன் கண்ணில்
நான் என்
கனவுகளைப் புதைப்பேன்
உன் மார்பில் நான் என்
ஆசைகளைப் புதைப்பேன்
உன் வார்த்தைகளில்
நான் என்
மொழிகளைப் புதைப்பேன்
உன் மடியில்
நான் என் முகம் புதைப்பேன்
நீ என்னை
மண்ணில் புதைக்காமலிருந்தால்

No comments:

Post a Comment