இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Thursday, June 23, 2011
அழிந்திடாத காதல்
என் இனிய பிரியமானவளே எழுதப்படாத கவிதை நீ வரையப்படாத ஓவியம் நீ பருகப்படாத நீர் நீ உதிர்ந்திடாத புஷ்பம் நீ சுவாசிக்காத காற்று நீ அதுபோல் என் இதயங்களில் அழிந்திடாத காதல் நீ
No comments:
Post a Comment