Thursday, June 23, 2011

அழிந்திடாத காதல்

என் இனிய பிரியமானவளே
எழுதப்படாத கவிதை நீ
வரையப்படாத ஓவியம் நீ
பருகப்படாத நீர் நீ
உதிர்ந்திடாத புஷ்பம் நீ
சுவாசிக்காத காற்று நீ
அதுபோல்
என் இதயங்களில்
அழிந்திடாத காதல் நீ

No comments:

Post a Comment