இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Thursday, June 23, 2011
பறிகொடுத்து விடுவேனோ
அன்பே வானம் நிலவை பறிகொடுத்து விடுகிறது அமாவாசைக்காக கண்கள் உறக்கத்தை பறிகொடுத்து விடுகிறது விழிப்பிற்க்காக நாசி காற்றை பறிகொடுத்து விடுகிறது சுவாசித்திற்க்காக அதுபோல் நானும் உன்னை பறிகொடுத்து விடுவேனோ என் தந்தையின் கண்டிப்புக்காக
No comments:
Post a Comment