இவர் வாழ்க்கை கனவுகளின் கவிதை சித்திரம்
இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Friday, August 5, 2011
விட்டு விடுமோ
மல்லிகையை
மறைத்து வைத்தால் - அதன்
மணம் விட்டு விடுமோ ?
அது போல்
உன்னை
பிரித்து வைத்தால் - என்
காதல் விட்டுவிடுமா ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment