Sunday, May 8, 2011

காதலிப்பதால்

அன்பே
உன் நினைத்து
என்னை மறந்தேன்
காரணம்
நீ என்னை காதலிப்பதால்.......!
அன்பே
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
காரணம்
நான் உன்னை காதலிப்பதால்.........!

No comments:

Post a Comment