அன்பே
பொறுத்தார் பூமியாழ்வார்
என்று சொல்வார்கள்
நானும் பொறுத்திறுக்கிறேன்
பூமியை ஆழ அல்ல
உன்னையாழ.....
உன்னை நிலவென்று
சொல்லமாட்டேன்
பகலில் இருப்பதில்லை
உன்னை சுரியன் என்று
சொல்லமாட்டேன்
இரவில் இருப்பதில்லை
உன்னை நட்ச்சத்திரமென்று
சொல்லமாட்டேன்
அது பலன் தருவதில்லை
உன்னை காற்றென்ன்று
சொல்லமாட்டேன் என்று
எப்போதும் சொல்லமாட்டேன்
ஆம் ! ஏனென்றால்
என் சுவாசமே நீதானடி........!
No comments:
Post a Comment