இவர் வாழ்க்கை கனவுகளின் கவிதை சித்திரம்
இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Sunday, May 8, 2011
இதயத்தில் நுழைந்தவளே
அன்பே
நீ என்னை மறந்து விடு
மறந்து விடு
என்று கூறும் போது
மறக்க நினைக்கிறேன்
ஆனால்
மறக்க முடிவதில்லை
காரணம்
என் இதயதில் நுழைந்தவளாயிற்றே..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment