Sunday, May 8, 2011

போராடுவோம்

அன்பே
நான் உன்னைக்
காதலிப்பதன் காரணமாக
என் இதயத்தில் இருக்கிறாய்
என்று நினைத்தேன்
நீ என்னைக் காதலிப்பது
தெரிந்தவுடன்
என் குருதியில் கலந்து விட்டாய்
என்று நினைத்தேன்
உண்மைதான் அன்பே இறுதிவரை போராடுவோம்

No comments:

Post a Comment