இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Saturday, August 20, 2011
என்பதற்காக
அன்பே
நான் பசிக்காமலேயே உண்ணுகிறேன்
உனக்கு பசிக்குமென்பதால்
உறக்கம் வராமலேயே உறங்குகிறேன்
உனக்கு உறக்கம் வருமென்பதால்
அதனால்தான் அன்பே
நான் உன்னை காதலிக்கிறேன்
நீயும் என்னை
காதலிக்க வேண்டும் என்பதற்காக
காதல்தான்
உயிரே
கற்றுக் கொடுக்காமலே வருவது காதல்
பார்த்தவுடன் வருவதும் காதல்தான்
பழகியபின் வருவதும் காதல்தான்
அன்பை வழங்குவதும் காதல்தான்
பிரிந்த பின்பு துடிப்பதும் காதல்தான்
ஒரு தலையாய் வருவதும் காதல்தான்
மொத்தத்தில்
உயிரனத்தையே உருவாக்குவதும்
காதல்தான்
Wednesday, August 17, 2011
வேண்டுமா
விழிகளுக்கு பார்க்க
கற்றுக் கொடுக்க வேண்டுமா ?
இமைகளுக்கு இமைக்க
கற்றுக் கொடுக்க வேண்டுமா ?
இதயத்திற்கு துடிக்க
கற்றுக் கொடுக்க வேண்டுமா ?
உதட்டுக்கு பேசக்
கற்றுக் கொடுக்க வேண்டுமா ?
கால்களுக்கு நடக்க
கற்றுக் கொடுக்க வேண்டுமா ?
அதுபோல் அன்பே
காதலிக்க
கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன ?
உண்மைதான்
அன்பே
உன் நினைவில்
நான்
இந்த உலகத்தையே
மறந்து விட்டேன் என்றேன்
நான் மண்ணில் நடக்கவில்லை
பறக்கிறேன் என்றேன்
என் இதயம்
உன் பெயர் சொல்ல
துடிக்கிறது என்றேன்
யாரும் நம்பவில்லை
என்னை பைத்தியம் என்று
சொல்கிறார்கள்
உண்மைதான் அன்பே
எனக்கு பைத்தியம்
உன்மேல் தான்
அவர்களும் காதல் செய்தால்
தான் தெரியும்
நான் சொல்வது
உண்மைதான் என்று
Monday, August 15, 2011
விடுமா என்ன ?
அன்பே
கண்களுக்குள் எண்ணெய் விட்டால்
பார்வையை பறித்திட முடியுமா ?
கடல் நீரை மோந்தால்
கடலை வற்ற வைத்திட முடியுமா ?
காற்றுக்கு வேலிஇட்டால்
சுவாசத்தை நிறுத்திவிட முடியுமா ?
பூக்களை மறைத்தால்
வாசத்தை போக்கிட முடியுமா ?
அது போல்
என்னை உன்னிடமிருந்து பிரித்தால்
நம் காதலை அழித்திட முடியுமா ?
கண்களை கட்டிக்கொண்டால்
உலகம் இருண்டு விடுமா என்ன ?
கவிதை எழுதா விட்டால்
காதலர்கள் இல்லையன்றாகி
விடுமா என்ன ?
அது போல் அன்பே
நான் உன்னை விட்டு
ஓரிரு நாட்கள் விலகியிருந்தால்
உன்னை பிரிந்து விட்டேன்
என்றாகி விடுமா என்ன ?
காதலும் உண்மை
அன்பே
உலகம் சுழல்கிறது
என்பது எந்த
அளவிற்கு உன்மையோ
அதுபோல் அன்பே
நான் உன்மேல்
கொண்டுள்ள
காதலும் உண்மைதான்
Sunday, August 14, 2011
இந்த வசந்த வரிகளின் சொந்தக்காரன்
நான் விரும்புவதை மற்றவர்களும் விரும்ப வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. நான் நினைப்பதைப் போலவே மற்றவர்களும் நினைக்க வேண்டியதுமில்லை. என்னுடைய விருப்பு பலருக்கு வெறுப்பாகலாம். நான் வெறுப்பதை பலர் விரும்பலாம். இவை மனித இயற்கை. என் எண்ணங்களை இங்கே வைத்திருக்கிறேன். என்னைப் போன்றே எண்ணமுள்ளவர்களைக் காணும் போது மனது மகிழ்வதும் இயல்புதானே. நேரெதிரான எண்ணமுள்ளவர்களை சந்திக்கும்போது - தவறான கொள்கையில் (என் பார்வையில்) இவ்வளவு பிடிவாதமாக இருப்பதற்காக வருத்தப் படுவேன் - ஆனால் அவர்களை வெறுப்பதில்லை. இயன்றால் அவர்களுக்காக பிரார்த்திப்பேன். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். என் கருத்து எனக்கு, உங்களது உங்களுக்கு. என் கருத்தை விடவும் சிறப்பான கருத்துகள் யாரிடமிருந்தாவது வந்தால், அதன் உண்மைகளை யோசிக்க நான் தயங்க மாட்டேன்.
R.SATHEESKUMAR.,B.TECH.,PGDVM
எனக்கு சொந்தம்
என் இனியவளே
இதயத்திற்கு சொந்தம்
ஆக்சிஜன் மட்டுமில்லை
கார்பன்டை ஆக்சைடும்தான்
கடலுக்கு சொந்தம்
நீர் மட்டுமில்லை
உப்பும் தான்
கவிதைக்கு சொந்தம்
வார்த்தைகள் மட்டுமில்லை
வரிகளும்தான்
அதுபோல்
எனக்கு சொந்தம்
உன் நினைவுகள் மட்டுமில்லை
நீயும்தான்
Sunday, August 7, 2011
நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபிடிக்க 12 signs ...
12: Late night வரைக்கும் அவங்க கூட phone பேசிட்டு வைச்சு 2 நிமிஷம் தான் ஆகிருந்தாலும்,ரொம்ப miss பண்ணுவீங்க.
11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க.
10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க.
9: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க.
8: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்க
6: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க.
5: அவங்களை பார்க்கிறப்போ எல்லாம் நீங்க சிரிச்சுட்டேயிருப்பீங்க.
4: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேனா செய்வீங்க
3: இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -ல இருந்துட்டேயிருந்துருப்பாங்க
2: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7 மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க.
1: இப்போ speed- ஆ scroll up பண்ணி நம்பர் செக் பண்ணிட்டு...........silent-ஆ உங்களுக்குள்ளவே சிரிச்சுப்பீங்க.................
yaru athu????
11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க.
10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க.
9: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க.
8: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்க
6: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க.
5: அவங்களை பார்க்கிறப்போ எல்லாம் நீங்க சிரிச்சுட்டேயிருப்பீங்க.
4: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேனா செய்வீங்க
3: இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -ல இருந்துட்டேயிருந்துருப்பாங்க
2: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7 மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க.
1: இப்போ speed- ஆ scroll up பண்ணி நம்பர் செக் பண்ணிட்டு...........silent-ஆ உங்களுக்குள்ளவே சிரிச்சுப்பீங்க.................
yaru athu????
Friday, August 5, 2011
வாடுகிறேன் நான்
அன்பே
நீர் இல்லையன்றால்
வாடுவது பூக்கள்
நதி இல்லையன்றால்
வாடுவது கடல்
காட்சி இல்லையன்றால்
வாடுவது கண்கள்
அது போல்
நீ இல்லையன்றால்
வாடுவது நான்
நீர் இல்லையன்றால்
வாடுவது பூக்கள்
நதி இல்லையன்றால்
வாடுவது கடல்
காட்சி இல்லையன்றால்
வாடுவது கண்கள்
அது போல்
நீ இல்லையன்றால்
வாடுவது நான்
பிரியும் வரை
அன்பே
உன் நினைவில்
நான் இந்த உலகையே
மறந்த போதும் ..
உன்னை மட்டும் என்றும்
மறக்க மாட்டேன்
மண்ணுடன் நீரின் உறவு
ஈரம் காயும் வரை ....
வானுடன் நிலவின் உறவு
இரவு முடியும் வரை
கண்களுடன் உறக்கத்தின் உறவு
விழிப்பு வரும் வரை
அது போல் அன்பே
உன்னுடன் என் உறவு
என் உயிர் பிரியும் வரை
உன் நினைவில்
நான் இந்த உலகையே
மறந்த போதும் ..
உன்னை மட்டும் என்றும்
மறக்க மாட்டேன்
மண்ணுடன் நீரின் உறவு
ஈரம் காயும் வரை ....
வானுடன் நிலவின் உறவு
இரவு முடியும் வரை
கண்களுடன் உறக்கத்தின் உறவு
விழிப்பு வரும் வரை
அது போல் அன்பே
உன்னுடன் என் உறவு
என் உயிர் பிரியும் வரை
விட்டு விடுமோ
மல்லிகையை
மறைத்து வைத்தால் - அதன்
மணம் விட்டு விடுமோ ?
அது போல்
உன்னை
பிரித்து வைத்தால் - என்
காதல் விட்டுவிடுமா ?
மறைத்து வைத்தால் - அதன்
மணம் விட்டு விடுமோ ?
அது போல்
உன்னை
பிரித்து வைத்தால் - என்
காதல் விட்டுவிடுமா ?
என்னை கொன்றிடு
அன்பே
கண்களிருக்கும் வரைதான்
பார்க்க முடியும்
காற்று இருக்கும் வரைதான்
சுவாசிக்க முடியும்
உயிர் இருக்கும் வரைதான்
வாழ முடியும்
அதனால்தான் அன்பே
என் இதயம்
நிற்பதற்குள் வந்து
என்னுடன் இணைந்து விடு
இல்லையனில்
என்னைக் கொன்றிடு
ஏனெனில்
என் வாழ்வு உன்னோடுதான்
கண்களிருக்கும் வரைதான்
பார்க்க முடியும்
காற்று இருக்கும் வரைதான்
சுவாசிக்க முடியும்
உயிர் இருக்கும் வரைதான்
வாழ முடியும்
அதனால்தான் அன்பே
என் இதயம்
நிற்பதற்குள் வந்து
என்னுடன் இணைந்து விடு
இல்லையனில்
என்னைக் கொன்றிடு
ஏனெனில்
என் வாழ்வு உன்னோடுதான்
Subscribe to:
Posts (Atom)