அன்பே
பொறுத்தார் பூமியாழ்வார்
என்று சொல்வார்கள்
நானும் பொறுத்திறுக்கிறேன்
பூமியை ஆழ அல்ல
உன்னையாழ.....
உன்னை நிலவென்று
சொல்லமாட்டேன்
பகலில் இருப்பதில்லை
உன்னை சுரியன் என்று
சொல்லமாட்டேன்
இரவில் இருப்பதில்லை
உன்னை நட்ச்சத்திரமென்று
சொல்லமாட்டேன்
அது பலன் தருவதில்லை
உன்னை காற்றென்ன்று
சொல்லமாட்டேன் என்று
எப்போதும் சொல்லமாட்டேன்
ஆம் ! ஏனென்றால்
என் சுவாசமே நீதானடி........!
இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Sunday, May 8, 2011
என் சுவாசம்
அன்பே
பொறுத்தார் பூமியாழ்வார்
என்று சொல்வார்கள்
நானும் பொறுத்திறுக்கிறேன்
பூமியை ஆழ அல்ல
உன்னையாழ.....
உன்னை நிலவென்று
சொல்லமாட்டேன்
பகலில் இருப்பதில்லை
உன்னை சுரியன் என்று
சொல்லமாட்டேன்
இரவில் இருப்பதில்லை
உன்னை நட்ச்சத்திரமென்று
சொல்லமாட்டேன்
அது பலன் தருவதில்லை
உன்னை காற்றென்ன்று
சொல்லமாட்டேன் என்று
எப்போதும் சொல்லமாட்டேன்
ஆம் ! ஏனென்றால்
என் சுவாசமே நீதானடி........!
பொறுத்தார் பூமியாழ்வார்
என்று சொல்வார்கள்
நானும் பொறுத்திறுக்கிறேன்
பூமியை ஆழ அல்ல
உன்னையாழ.....
உன்னை நிலவென்று
சொல்லமாட்டேன்
பகலில் இருப்பதில்லை
உன்னை சுரியன் என்று
சொல்லமாட்டேன்
இரவில் இருப்பதில்லை
உன்னை நட்ச்சத்திரமென்று
சொல்லமாட்டேன்
அது பலன் தருவதில்லை
உன்னை காற்றென்ன்று
சொல்லமாட்டேன் என்று
எப்போதும் சொல்லமாட்டேன்
ஆம் ! ஏனென்றால்
என் சுவாசமே நீதானடி........!
நான் இருப்பேன்
அன்பே
உன்னை என் இதயம்
என்று சொல்கிறேன்.
ஏனென்றால்
நீ இயக்கினால் தான்
நான் இருப்பேன்................!
உன்னை என் இதயம்
என்று சொல்கிறேன்.
ஏனென்றால்
நீ இயக்கினால் தான்
நான் இருப்பேன்................!
உருவமாய் நீ
உந்தன் பொற்பாதங்கள்
என் இதயப்பாதையில் நடந்து நடந்து
கவிச் சிலிர்ப்பை உண்டக்கினவோ....!
உந்தன் பூவிகள் என் நெஞ்சத்து மேடையில்
புதிய புதிய கனவுகளைப்
படைத்தனவோ.....!
அவற்றிற்க்கு
காதல் ஒன்றும்
மழைத்துளி அல்ல
மண்ணில் விழ்ந்தவுடன்
மறைந்து போவதற்கு
அது நம்
குருதியில் கலந்து
இருதிவரை
உறுதியாய் இருப்பது
உயிருக்கு உருவமில்லையாம்
யார் சொன்னது ?
இதோ என் உயிருக்கு
உருவாமாய் நீ.....!
என் இதயப்பாதையில் நடந்து நடந்து
கவிச் சிலிர்ப்பை உண்டக்கினவோ....!
உந்தன் பூவிகள் என் நெஞ்சத்து மேடையில்
புதிய புதிய கனவுகளைப்
படைத்தனவோ.....!
அவற்றிற்க்கு
காதல் ஒன்றும்
மழைத்துளி அல்ல
மண்ணில் விழ்ந்தவுடன்
மறைந்து போவதற்கு
அது நம்
குருதியில் கலந்து
இருதிவரை
உறுதியாய் இருப்பது
உயிருக்கு உருவமில்லையாம்
யார் சொன்னது ?
இதோ என் உயிருக்கு
உருவாமாய் நீ.....!
இவைக்கு காரணம்
அன்பே
காதலித்தால்தான்
கவிதை வரும்
என்பார்கள்
ஆமாம் கண்மணியே
நீ பேசிய வார்த்தைகள்
என் செவிகளில்
ஒலித்துக் கொண்டே இருந்தது
நாளடைவில்
உன் வார்தைகள்
கவிதை வரிகளாக மாறின
எனது கைகள்
கவிதைகளை எழுதத் தொடங்கியது
என் மனதோ
வர்ணிக்கத் தொடங்கியது
இவைக்கு காரணம்
முழுவதும் நீதான் அன்பே
காதலித்தால்தான்
கவிதை வரும்
என்பார்கள்
ஆமாம் கண்மணியே
நீ பேசிய வார்த்தைகள்
என் செவிகளில்
ஒலித்துக் கொண்டே இருந்தது
நாளடைவில்
உன் வார்தைகள்
கவிதை வரிகளாக மாறின
எனது கைகள்
கவிதைகளை எழுதத் தொடங்கியது
என் மனதோ
வர்ணிக்கத் தொடங்கியது
இவைக்கு காரணம்
முழுவதும் நீதான் அன்பே
போராடுவோம்
அன்பே
நான் உன்னைக்
காதலிப்பதன் காரணமாக
என் இதயத்தில் இருக்கிறாய்
என்று நினைத்தேன்
நீ என்னைக் காதலிப்பது
தெரிந்தவுடன்
என் குருதியில் கலந்து விட்டாய்
என்று நினைத்தேன்
உண்மைதான் அன்பே இறுதிவரை போராடுவோம்
நான் உன்னைக்
காதலிப்பதன் காரணமாக
என் இதயத்தில் இருக்கிறாய்
என்று நினைத்தேன்
நீ என்னைக் காதலிப்பது
தெரிந்தவுடன்
என் குருதியில் கலந்து விட்டாய்
என்று நினைத்தேன்
உண்மைதான் அன்பே இறுதிவரை போராடுவோம்
காதலிப்பதால்
அன்பே
உன் நினைத்து
என்னை மறந்தேன்
காரணம்
நீ என்னை காதலிப்பதால்.......!
அன்பே
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
காரணம்
நான் உன்னை காதலிப்பதால்.........!
உன் நினைத்து
என்னை மறந்தேன்
காரணம்
நீ என்னை காதலிப்பதால்.......!
அன்பே
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
காரணம்
நான் உன்னை காதலிப்பதால்.........!
இதயத்தில் நுழைந்தவளே
அன்பே
நீ என்னை மறந்து விடு
மறந்து விடு
என்று கூறும் போது
மறக்க நினைக்கிறேன்
ஆனால்
மறக்க முடிவதில்லை
காரணம்
என் இதயதில் நுழைந்தவளாயிற்றே..!
நீ என்னை மறந்து விடு
மறந்து விடு
என்று கூறும் போது
மறக்க நினைக்கிறேன்
ஆனால்
மறக்க முடிவதில்லை
காரணம்
என் இதயதில் நுழைந்தவளாயிற்றே..!
உரிமை உள்ளவன்
அன்பே
உன் சிரிப்பு சலங்கை ஒலி போன்றது
உன் முகம் குழந்தை போன்றது
உன் குரல் சுசிலாவின் குரல் போன்றது
உன் கண்களோ நட்சத்திரம் போன்றது
உன் முக அமைப்போ முழு நிலவு போன்றது
உன் உதடுகளோ ஆப்பிள் போன்றது
உன் மனதோ வானத்தை போல பரந்து விரிந்தது,
இவ்வாறு உன்னைப் பற்றி
வர்ணிப்பதற்கு உரிமை உள்ளவன்
உன் காதலன் மட்டுமே….!
உன் சிரிப்பு சலங்கை ஒலி போன்றது
உன் முகம் குழந்தை போன்றது
உன் குரல் சுசிலாவின் குரல் போன்றது
உன் கண்களோ நட்சத்திரம் போன்றது
உன் முக அமைப்போ முழு நிலவு போன்றது
உன் உதடுகளோ ஆப்பிள் போன்றது
உன் மனதோ வானத்தை போல பரந்து விரிந்தது,
இவ்வாறு உன்னைப் பற்றி
வர்ணிப்பதற்கு உரிமை உள்ளவன்
உன் காதலன் மட்டுமே….!
Saturday, May 7, 2011
பிரிவு
பிரியும் காதல் எல்லாம் பொய்
காதல் அல்ல,
சேரும் காதல் எல்லாம் மெய்
காதல் அல்ல,
காதல் என்றும் பிரிவதில்லை
காதலிப்பவர்கள் தான்
பிரிகிறார்கள்
காதல் அல்ல,
சேரும் காதல் எல்லாம் மெய்
காதல் அல்ல,
காதல் என்றும் பிரிவதில்லை
காதலிப்பவர்கள் தான்
பிரிகிறார்கள்
குற்றவாளிதான்
காதலிப்பது குற்றம்
என்றால்...
காதலிக்க வேண்டும்
என்று உணர்வை
கொடுத்த " கடவுளும் "
குற்றவாளிதான்....
என்றால்...
காதலிக்க வேண்டும்
என்று உணர்வை
கொடுத்த " கடவுளும் "
குற்றவாளிதான்....
உன் மெளனம்
நீ பேசும் வார்த்தை
எல்லாருக்கும் புரியும்,
ஆனால்
உன் மெளனம்
உன்னை
நேசிப்போருக்கு
மட்டுமே புரியும்
எல்லாருக்கும் புரியும்,
ஆனால்
உன் மெளனம்
உன்னை
நேசிப்போருக்கு
மட்டுமே புரியும்
என் நிழல்
" எங்கு
பார்த்தாலும்
காதலர்கள்.....
என்னைதான் ,
காதலிக்க யாரும்
இல்லை............!
என்று
திரும்பினால்...
என்னையும் காதலிக்கிறது.......
என்
நிழல்............!
பார்த்தாலும்
காதலர்கள்.....
என்னைதான் ,
காதலிக்க யாரும்
இல்லை............!
என்று
திரும்பினால்...
என்னையும் காதலிக்கிறது.......
என்
நிழல்............!
வெற்றி & தோல்வி
" முதல் காதலில் ஜெயித்தவனுக்கு
அதுதான் கடைசி வெற்றி".
" முதல் காதலில் தோற்றவனுக்கு
அதுதான் கடைசி தோல்வி".....
அதுதான் கடைசி வெற்றி".
" முதல் காதலில் தோற்றவனுக்கு
அதுதான் கடைசி தோல்வி".....
இமைகள் சொன்னது
" உன்னை விட்டு பிரிய
மனம் இல்லை எனக்கு,
அதனால்தான் நினைக்கும்
உன்னை தொட்டு செல்கிறேன்".
விழிகளிடம் இமைகள் சொன்னது.....!
மனம் இல்லை எனக்கு,
அதனால்தான் நினைக்கும்
உன்னை தொட்டு செல்கிறேன்".
விழிகளிடம் இமைகள் சொன்னது.....!
சுவாசிப்பாளா?
காற்றே என் மீது உரசி கொண்டு போ......
என்னைதான் அவள் நேசிக்கவில்லை,
என்னை தொட்ட உன்னையாவது
அவள்
சுவாசிப்பாளா என்று பார்ப்போம்
என்னைதான் அவள் நேசிக்கவில்லை,
என்னை தொட்ட உன்னையாவது
அவள்
சுவாசிப்பாளா என்று பார்ப்போம்
மெளனமாகிறாள்
உதடுகளின் பிரிவை கூட அவளால்,
தாங்க முடிவதில்லை.
அதனால் தான் என்னவோ,
என்னை பார்க்கும் போதெல்லாம்,
மெளனமாகிறாள்....!
தாங்க முடிவதில்லை.
அதனால் தான் என்னவோ,
என்னை பார்க்கும் போதெல்லாம்,
மெளனமாகிறாள்....!
மெளனமாகிறாள்
உதடுகளின் பிரிவை கூட அவளால்,
தாங்க முடிவதில்லை.
அதனால் தான் என்னவோ,
என்னை பார்க்கும் போதெல்லாம்,
மெளனமாகிறாள்....!
தாங்க முடிவதில்லை.
அதனால் தான் என்னவோ,
என்னை பார்க்கும் போதெல்லாம்,
மெளனமாகிறாள்....!
Subscribe to:
Posts (Atom)