Thursday, June 16, 2011

நினைவுகள்

அன்பே
ஏன் என்னை
கொல்லாமல் கொல்கிறாய்
தூக்கத்திலும்
தூங்காமல் கொடுமைப்படுத்துகிறது
உன் இனிய
அன்பான நினைவுகள்

No comments:

Post a Comment