உயிரே
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
என் சுவாசக் காற்றே
என் இதயத்தில் உன்க்கு
கோவில் கட்டினேன்
ஆனால்
நீ என்னை
கண்களால் கைது செய்தாய்
ஆனந்த பூங்காற்றே
என் நேசம் முழவதும் உனக்கு
புன்னகை பூவே
உன்னை நினைத்து
என்னை மறந்தேன்
என் முகவரி உன் இதயம்
பூவே உனக்காக
காலமெல்லாம் காத்திருப்பேன்
ஏனென்றால் என்
காதல் கவிதை நீயென்பாதால்
No comments:
Post a Comment