Thursday, June 16, 2011

நானில்லை

அன்பே
நிலவின்றி வானில்லை
நீரின்றி மீனில்லை
கடலின்று அலையில்லை
வார்த்தையின்றி கவிதையில்லை
கண்களின்றி பார்வையில்லை
இதயமின்றி துடிப்பில்லை
காற்றின்றி சுவாசமில்லை
அது போல் அன்பே
நீயின்றி நானில்லை

No comments:

Post a Comment