இரண்டு கண்கள் சேர்ந்து கண்டால் கனவு
நான்கு கண்கள் சேர்ந்து கண்டால் காதல்
இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Wednesday, November 23, 2011
Sunday, November 20, 2011
உன் நினைவு
அன்பே
பூவெல்லாம் உன் வாசம்
கண்களெல்லாம் உன் கனவு
காற்று அனைத்தும் உன் சுவாசம்
பாதையெல்லாம் உன் பாத சுவுடுகள்
ஓசைகளில் எல்லாம் உன் குரல்
அது போல்
என் நெஞ்சமெல்லாம் உன் நினைவு
பூவெல்லாம் உன் வாசம்
கண்களெல்லாம் உன் கனவு
காற்று அனைத்தும் உன் சுவாசம்
பாதையெல்லாம் உன் பாத சுவுடுகள்
ஓசைகளில் எல்லாம் உன் குரல்
அது போல்
என் நெஞ்சமெல்லாம் உன் நினைவு
போய்விடுவாயோ ?
அன்பே
நான்
வலியால் துடிக்கும் போது
உனது பெயரை உச்சரிக்கிறேன்
வலி காணாமல் போய்விடுகிறது
பசியால் வாடும்போது
உனது பெயரை உச்சரிக்கிறேன்
பசி காணாமல் போய்விடுகிறது
அதுபோல்
நான்
காதலார் தவிக்கும்போது
உனது பெயரை உச்சரிக்கிறேன்
அதனால்
நீயும் காணாமல் போய்விடுவாயோ ?
நான்
வலியால் துடிக்கும் போது
உனது பெயரை உச்சரிக்கிறேன்
வலி காணாமல் போய்விடுகிறது
பசியால் வாடும்போது
உனது பெயரை உச்சரிக்கிறேன்
பசி காணாமல் போய்விடுகிறது
அதுபோல்
நான்
காதலார் தவிக்கும்போது
உனது பெயரை உச்சரிக்கிறேன்
அதனால்
நீயும் காணாமல் போய்விடுவாயோ ?
பிரிக்க நினைத்தானோ
அன்பே
கண்களிருந்தால் கனவுகள்
இருக்கும்
மனமிருந்தால் ஆசைகள் இருக்கும்
உதடுகள் இருந்தால்
வார்த்தைகள் இருக்கும்
அதுபோல்
இதயம் இருந்தால் அதில்
காதல் இருக்கும்
அதனால்தான்
நான் உன்னை காதலிக்கிறேன்
கடவுள் இருந்தால் அதில்
சதி இருக்கும்
அதனால்தான்
உன்னை என்னிடமிருந்து
பிரிக்க நினைத்தானோ....!
கண்களிருந்தால் கனவுகள்
இருக்கும்
மனமிருந்தால் ஆசைகள் இருக்கும்
உதடுகள் இருந்தால்
வார்த்தைகள் இருக்கும்
அதுபோல்
இதயம் இருந்தால் அதில்
காதல் இருக்கும்
அதனால்தான்
நான் உன்னை காதலிக்கிறேன்
கடவுள் இருந்தால் அதில்
சதி இருக்கும்
அதனால்தான்
உன்னை என்னிடமிருந்து
பிரிக்க நினைத்தானோ....!
என் கல்லறை
அன்பே
நான் உன்னுடன்
இணையாமல்
இறந்து போனாலும்
அப்போது
என்னிடம் உள்ள
உன் நினைவுகள்
மட்டும் காத்திருக்கும்
என் கல்லறையில்
நான் உன்னுடன்
இணையாமல்
இறந்து போனாலும்
அப்போது
என்னிடம் உள்ள
உன் நினைவுகள்
மட்டும் காத்திருக்கும்
என் கல்லறையில்
Wednesday, October 19, 2011
அன்புக்காக
அன்பே
தேனுக்காக
பூவை வட்டமிடுவது
வண்டுகள்
அதுபோல்
அன்புக்காக
உன்னை வட்டமிடுவது
நான் !.........
தேனுக்காக
பூவை வட்டமிடுவது
வண்டுகள்
அதுபோல்
அன்புக்காக
உன்னை வட்டமிடுவது
நான் !.........
Monday, October 10, 2011
கொடுப்பாயா ?
எனக்கு சொந்தமானவளே
தவமாய் தவமிருந்தால் கடவுள்
வரம் கொடுப்பாராம் ...
அதுபோல்
நானும் உனக்காக
காதல் தவமிருக்கிறேன்
நீ எனக்கு
கல்யாண வரம் கொடுப்பாயா ?
இல்லை
கல்லறை வரம் கொடுப்பாயா ?
தவமாய் தவமிருந்தால் கடவுள்
வரம் கொடுப்பாராம் ...
அதுபோல்
நானும் உனக்காக
காதல் தவமிருக்கிறேன்
நீ எனக்கு
கல்யாண வரம் கொடுப்பாயா ?
இல்லை
கல்லறை வரம் கொடுப்பாயா ?
அணையா விளக்கு
என் இனியவளே
வானம் என்பது
பூமிக்கு தூரம்தான்
மெளனம் என்பது
வார்த்தைக்கு தூரம்தான்
பார்வை என்பது
குருடனுக்கு தூரம்தான்
அதுபோல் அன்பே
தூரத்தில் பார்க்கும் பொழுது
இருப்பதாகவும்
அருகில் வரும் பொழுது
மறைந்து விடும்
கானல் நீர் அல்ல
நம் காதல்
அது எப்போதும்
சுடர் விட்டெரியும்
அணையா விளக்கு
வானம் என்பது
பூமிக்கு தூரம்தான்
மெளனம் என்பது
வார்த்தைக்கு தூரம்தான்
பார்வை என்பது
குருடனுக்கு தூரம்தான்
அதுபோல் அன்பே
தூரத்தில் பார்க்கும் பொழுது
இருப்பதாகவும்
அருகில் வரும் பொழுது
மறைந்து விடும்
கானல் நீர் அல்ல
நம் காதல்
அது எப்போதும்
சுடர் விட்டெரியும்
அணையா விளக்கு
இணைவேன்
அன்பே
பிரிவு உறுதியானது
என்பது தெரிந்த பின்பும்
என் மனம்
உன்னையே நாடுகிறது.....
ஏனெனில்
என் அடிமனதில்
ஒரு நம்பிக்கை
நான் உன்னுடன்
இணைவேன் என்று
பிரிவு உறுதியானது
என்பது தெரிந்த பின்பும்
என் மனம்
உன்னையே நாடுகிறது.....
ஏனெனில்
என் அடிமனதில்
ஒரு நம்பிக்கை
நான் உன்னுடன்
இணைவேன் என்று
போகின்றாய்
அன்பே
நீ இல்லாமல் எனது வானம்
எப்போது அமவாசையாகவே
இருக்கின்றது
எப்போது நீ வந்து பெளர்ணமி
ஆக்கப் போகின்றாய்
நீ இல்லாமல் எனது வானம்
எப்போது அமவாசையாகவே
இருக்கின்றது
எப்போது நீ வந்து பெளர்ணமி
ஆக்கப் போகின்றாய்
Wednesday, October 5, 2011
கொலுசுச்சத்தம்
தூரத்தில் ஓடும் ரெயிலின்
சத்தம்
சலசலக்கும் இலைகளின்
சரிகமபதநி சத்தம்
ராகத்தோடு கூவும்
குயிலின் சத்தம்
இவை யாவையும் மீறி
என்னை எழுப்பியது
என் வீட்டு ஜன்னல்
ஓரத்தில் கேட்ட உன்
கொலுசுச்சத்தம்
சத்தம்
சலசலக்கும் இலைகளின்
சரிகமபதநி சத்தம்
ராகத்தோடு கூவும்
குயிலின் சத்தம்
இவை யாவையும் மீறி
என்னை எழுப்பியது
என் வீட்டு ஜன்னல்
ஓரத்தில் கேட்ட உன்
கொலுசுச்சத்தம்
மூச்சு நிற்பதற்குள்
அன்பே
திருடிய இதயத்தை
திருப்பிக் கொடுத்துவிடு
உன் இதயம்
அல்லது
என் இதயம்
மூச்சு நிற்பதற்குள்
திருடிய இதயத்தை
திருப்பிக் கொடுத்துவிடு
உன் இதயம்
அல்லது
என் இதயம்
மூச்சு நிற்பதற்குள்
Tuesday, October 4, 2011
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
நினைவு அறிந்த நாள் முதல்
நினைவிருக்கும் இன்று வரை
பெற்றெடுத்த மகிழ்ச்சியில்
தாய் கொண்டாட
வளர்த்த மகிழ்ச்சியில்
தந்தை கொண்டாட
நினைக்க நேரமில்லை
என்ற வேலைப்பளு காரணத்திலும்
நினைவோடு கொண்டாடுவது
பிறந்த நாள் மட்டுமே
அந்தவொரு இனிய பிறந்த நாளை
கொண்டாடும் என் நண்பனுக்கு ( நிவாஸ் )
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
நினைவிருக்கும் இன்று வரை
பெற்றெடுத்த மகிழ்ச்சியில்
தாய் கொண்டாட
வளர்த்த மகிழ்ச்சியில்
தந்தை கொண்டாட
நினைக்க நேரமில்லை
என்ற வேலைப்பளு காரணத்திலும்
நினைவோடு கொண்டாடுவது
பிறந்த நாள் மட்டுமே
அந்தவொரு இனிய பிறந்த நாளை
கொண்டாடும் என் நண்பனுக்கு ( நிவாஸ் )
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
Saturday, October 1, 2011
ஒன்று சேர்த்துவிடு
என் இனியவளே
என்னை எனக்கு
மிகவும் பிடிக்கும்
ஏனெனில்
என்னை நீ
விரும்பியவள் ஆயிற்றே
அதானால்தான்
பூமியைக்
காற்று பிரிவதில்லை
சூரியனை
வெப்பம் பிரிவதில்லை
கண்களை
இமை பிரிவதில்லை
கடலை
அலைகள் பிரிவதில்லை
அதுபோல்
உலகில் எந்த
காதலர்களும் பிரியக்கூடாது
கடவுளே காதலர்களையும்
ஒன்று சேர்த்து விடு
தழுவ வேண்டும்
அன்பே
என் கண்கள்
உறக்கத்தை தழுவுகின்றன
என் உதடுகள்
புன்னகையைத் தழுவுகின்றன
என் நாசிகள்
காற்றைத் தழுவுகின்றன
என் உடல்
உடையை தழுவுகின்றன
அது போல்
என்னை நீ தழுவ வேண்டும்
இல்லையேல்
நான் மரணம் தழுவ வேண்டும்
Sunday, September 25, 2011
உன்னோடுதான்
அன்பே
உன்னை
சூரியன் என்று சொல்கிறேன்
நீ என்னை
எரித்துச் சாம்பலாக்கினாலும்
என் காதல்
உன்னோடுதான்
உன்னை
சூரியன் என்று சொல்கிறேன்
நீ என்னை
எரித்துச் சாம்பலாக்கினாலும்
என் காதல்
உன்னோடுதான்
Saturday, September 10, 2011
காதலிப்பேன்
அன்பே
நீ நீராக இருந்தால்
நான் மீனாய் மாறி காதலிப்பேன்
நீ மலராய் இருந்தால்
மணமாய் மாறி காதலிப்பேன்
நீ கண்களாயிருந்தால்
இமையாய் மாறி காதலிப்பேன்
நீ உதடுகளாயிருந்தால்
வார்த்தைகளாக மாறி காதலிப்பேன்
நீ வானமாக இருந்தால்
மேகமாய் மாறி காதலிப்பேன்
நீ சூரியனாக இருந்தால்
வெப்பமாய் மாறி காதலிப்பேன்
நீ கடலாக இருந்தால்
அலையாய் மாறி காதலிப்பேன்
நீ கவிதையாயிருந்தால்
வார்த்தைகளாக மாறி காதலிப்பேன்
நீ கல்லறையாயிருந்தால்
நான் பிணமாய் மாறி காதலிப்பேன்
Wednesday, September 7, 2011
உன்னோடுதான்
உயிரே
விட்டில் பூச்சியின் ஆயுள்
ஒரு நாள் மட்டுமாயிருந்தாலும்
அதன் வாழ்க்கை விளக்கோடுதான்
அதுபோல்
என் ஆயுள்
ஒரு நாள் மட்டுமாயிருந்தாலும்
என் வாழ்க்கை உன்னோடுதான்
Saturday, August 20, 2011
என்பதற்காக
அன்பே
நான் பசிக்காமலேயே உண்ணுகிறேன்
உனக்கு பசிக்குமென்பதால்
உறக்கம் வராமலேயே உறங்குகிறேன்
உனக்கு உறக்கம் வருமென்பதால்
அதனால்தான் அன்பே
நான் உன்னை காதலிக்கிறேன்
நீயும் என்னை
காதலிக்க வேண்டும் என்பதற்காக
காதல்தான்
உயிரே
கற்றுக் கொடுக்காமலே வருவது காதல்
பார்த்தவுடன் வருவதும் காதல்தான்
பழகியபின் வருவதும் காதல்தான்
அன்பை வழங்குவதும் காதல்தான்
பிரிந்த பின்பு துடிப்பதும் காதல்தான்
ஒரு தலையாய் வருவதும் காதல்தான்
மொத்தத்தில்
உயிரனத்தையே உருவாக்குவதும்
காதல்தான்
Wednesday, August 17, 2011
வேண்டுமா
விழிகளுக்கு பார்க்க
கற்றுக் கொடுக்க வேண்டுமா ?
இமைகளுக்கு இமைக்க
கற்றுக் கொடுக்க வேண்டுமா ?
இதயத்திற்கு துடிக்க
கற்றுக் கொடுக்க வேண்டுமா ?
உதட்டுக்கு பேசக்
கற்றுக் கொடுக்க வேண்டுமா ?
கால்களுக்கு நடக்க
கற்றுக் கொடுக்க வேண்டுமா ?
அதுபோல் அன்பே
காதலிக்க
கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன ?
உண்மைதான்
அன்பே
உன் நினைவில்
நான்
இந்த உலகத்தையே
மறந்து விட்டேன் என்றேன்
நான் மண்ணில் நடக்கவில்லை
பறக்கிறேன் என்றேன்
என் இதயம்
உன் பெயர் சொல்ல
துடிக்கிறது என்றேன்
யாரும் நம்பவில்லை
என்னை பைத்தியம் என்று
சொல்கிறார்கள்
உண்மைதான் அன்பே
எனக்கு பைத்தியம்
உன்மேல் தான்
அவர்களும் காதல் செய்தால்
தான் தெரியும்
நான் சொல்வது
உண்மைதான் என்று
Monday, August 15, 2011
விடுமா என்ன ?
அன்பே
கண்களுக்குள் எண்ணெய் விட்டால்
பார்வையை பறித்திட முடியுமா ?
கடல் நீரை மோந்தால்
கடலை வற்ற வைத்திட முடியுமா ?
காற்றுக்கு வேலிஇட்டால்
சுவாசத்தை நிறுத்திவிட முடியுமா ?
பூக்களை மறைத்தால்
வாசத்தை போக்கிட முடியுமா ?
அது போல்
என்னை உன்னிடமிருந்து பிரித்தால்
நம் காதலை அழித்திட முடியுமா ?
கண்களை கட்டிக்கொண்டால்
உலகம் இருண்டு விடுமா என்ன ?
கவிதை எழுதா விட்டால்
காதலர்கள் இல்லையன்றாகி
விடுமா என்ன ?
அது போல் அன்பே
நான் உன்னை விட்டு
ஓரிரு நாட்கள் விலகியிருந்தால்
உன்னை பிரிந்து விட்டேன்
என்றாகி விடுமா என்ன ?
காதலும் உண்மை
அன்பே
உலகம் சுழல்கிறது
என்பது எந்த
அளவிற்கு உன்மையோ
அதுபோல் அன்பே
நான் உன்மேல்
கொண்டுள்ள
காதலும் உண்மைதான்
Sunday, August 14, 2011
இந்த வசந்த வரிகளின் சொந்தக்காரன்
நான் விரும்புவதை மற்றவர்களும் விரும்ப வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. நான் நினைப்பதைப் போலவே மற்றவர்களும் நினைக்க வேண்டியதுமில்லை. என்னுடைய விருப்பு பலருக்கு வெறுப்பாகலாம். நான் வெறுப்பதை பலர் விரும்பலாம். இவை மனித இயற்கை. என் எண்ணங்களை இங்கே வைத்திருக்கிறேன். என்னைப் போன்றே எண்ணமுள்ளவர்களைக் காணும் போது மனது மகிழ்வதும் இயல்புதானே. நேரெதிரான எண்ணமுள்ளவர்களை சந்திக்கும்போது - தவறான கொள்கையில் (என் பார்வையில்) இவ்வளவு பிடிவாதமாக இருப்பதற்காக வருத்தப் படுவேன் - ஆனால் அவர்களை வெறுப்பதில்லை. இயன்றால் அவர்களுக்காக பிரார்த்திப்பேன். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். என் கருத்து எனக்கு, உங்களது உங்களுக்கு. என் கருத்தை விடவும் சிறப்பான கருத்துகள் யாரிடமிருந்தாவது வந்தால், அதன் உண்மைகளை யோசிக்க நான் தயங்க மாட்டேன்.
R.SATHEESKUMAR.,B.TECH.,PGDVM
எனக்கு சொந்தம்
என் இனியவளே
இதயத்திற்கு சொந்தம்
ஆக்சிஜன் மட்டுமில்லை
கார்பன்டை ஆக்சைடும்தான்
கடலுக்கு சொந்தம்
நீர் மட்டுமில்லை
உப்பும் தான்
கவிதைக்கு சொந்தம்
வார்த்தைகள் மட்டுமில்லை
வரிகளும்தான்
அதுபோல்
எனக்கு சொந்தம்
உன் நினைவுகள் மட்டுமில்லை
நீயும்தான்
Sunday, August 7, 2011
நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபிடிக்க 12 signs ...
12: Late night வரைக்கும் அவங்க கூட phone பேசிட்டு வைச்சு 2 நிமிஷம் தான் ஆகிருந்தாலும்,ரொம்ப miss பண்ணுவீங்க.
11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க.
10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க.
9: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க.
8: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்க
6: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க.
5: அவங்களை பார்க்கிறப்போ எல்லாம் நீங்க சிரிச்சுட்டேயிருப்பீங்க.
4: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேனா செய்வீங்க
3: இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -ல இருந்துட்டேயிருந்துருப்பாங்க
2: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7 மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க.
1: இப்போ speed- ஆ scroll up பண்ணி நம்பர் செக் பண்ணிட்டு...........silent-ஆ உங்களுக்குள்ளவே சிரிச்சுப்பீங்க.................
yaru athu????
11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க.
10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க.
9: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க.
8: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்க
6: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க.
5: அவங்களை பார்க்கிறப்போ எல்லாம் நீங்க சிரிச்சுட்டேயிருப்பீங்க.
4: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேனா செய்வீங்க
3: இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -ல இருந்துட்டேயிருந்துருப்பாங்க
2: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7 மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க.
1: இப்போ speed- ஆ scroll up பண்ணி நம்பர் செக் பண்ணிட்டு...........silent-ஆ உங்களுக்குள்ளவே சிரிச்சுப்பீங்க.................
yaru athu????
Friday, August 5, 2011
வாடுகிறேன் நான்
அன்பே
நீர் இல்லையன்றால்
வாடுவது பூக்கள்
நதி இல்லையன்றால்
வாடுவது கடல்
காட்சி இல்லையன்றால்
வாடுவது கண்கள்
அது போல்
நீ இல்லையன்றால்
வாடுவது நான்
நீர் இல்லையன்றால்
வாடுவது பூக்கள்
நதி இல்லையன்றால்
வாடுவது கடல்
காட்சி இல்லையன்றால்
வாடுவது கண்கள்
அது போல்
நீ இல்லையன்றால்
வாடுவது நான்
பிரியும் வரை
அன்பே
உன் நினைவில்
நான் இந்த உலகையே
மறந்த போதும் ..
உன்னை மட்டும் என்றும்
மறக்க மாட்டேன்
மண்ணுடன் நீரின் உறவு
ஈரம் காயும் வரை ....
வானுடன் நிலவின் உறவு
இரவு முடியும் வரை
கண்களுடன் உறக்கத்தின் உறவு
விழிப்பு வரும் வரை
அது போல் அன்பே
உன்னுடன் என் உறவு
என் உயிர் பிரியும் வரை
உன் நினைவில்
நான் இந்த உலகையே
மறந்த போதும் ..
உன்னை மட்டும் என்றும்
மறக்க மாட்டேன்
மண்ணுடன் நீரின் உறவு
ஈரம் காயும் வரை ....
வானுடன் நிலவின் உறவு
இரவு முடியும் வரை
கண்களுடன் உறக்கத்தின் உறவு
விழிப்பு வரும் வரை
அது போல் அன்பே
உன்னுடன் என் உறவு
என் உயிர் பிரியும் வரை
விட்டு விடுமோ
மல்லிகையை
மறைத்து வைத்தால் - அதன்
மணம் விட்டு விடுமோ ?
அது போல்
உன்னை
பிரித்து வைத்தால் - என்
காதல் விட்டுவிடுமா ?
மறைத்து வைத்தால் - அதன்
மணம் விட்டு விடுமோ ?
அது போல்
உன்னை
பிரித்து வைத்தால் - என்
காதல் விட்டுவிடுமா ?
என்னை கொன்றிடு
அன்பே
கண்களிருக்கும் வரைதான்
பார்க்க முடியும்
காற்று இருக்கும் வரைதான்
சுவாசிக்க முடியும்
உயிர் இருக்கும் வரைதான்
வாழ முடியும்
அதனால்தான் அன்பே
என் இதயம்
நிற்பதற்குள் வந்து
என்னுடன் இணைந்து விடு
இல்லையனில்
என்னைக் கொன்றிடு
ஏனெனில்
என் வாழ்வு உன்னோடுதான்
கண்களிருக்கும் வரைதான்
பார்க்க முடியும்
காற்று இருக்கும் வரைதான்
சுவாசிக்க முடியும்
உயிர் இருக்கும் வரைதான்
வாழ முடியும்
அதனால்தான் அன்பே
என் இதயம்
நிற்பதற்குள் வந்து
என்னுடன் இணைந்து விடு
இல்லையனில்
என்னைக் கொன்றிடு
ஏனெனில்
என் வாழ்வு உன்னோடுதான்
Wednesday, July 13, 2011
Sunday, July 3, 2011
Thursday, June 23, 2011
பறிகொடுத்து விடுவேனோ
அன்பே
வானம் நிலவை
பறிகொடுத்து விடுகிறது
அமாவாசைக்காக
கண்கள் உறக்கத்தை
பறிகொடுத்து விடுகிறது
விழிப்பிற்க்காக
நாசி காற்றை
பறிகொடுத்து விடுகிறது
சுவாசித்திற்க்காக
அதுபோல்
நானும் உன்னை
பறிகொடுத்து விடுவேனோ
என் தந்தையின் கண்டிப்புக்காக
வானம் நிலவை
பறிகொடுத்து விடுகிறது
அமாவாசைக்காக
கண்கள் உறக்கத்தை
பறிகொடுத்து விடுகிறது
விழிப்பிற்க்காக
நாசி காற்றை
பறிகொடுத்து விடுகிறது
சுவாசித்திற்க்காக
அதுபோல்
நானும் உன்னை
பறிகொடுத்து விடுவேனோ
என் தந்தையின் கண்டிப்புக்காக
அழிந்திடாத காதல்
என் இனிய பிரியமானவளே
எழுதப்படாத கவிதை நீ
வரையப்படாத ஓவியம் நீ
பருகப்படாத நீர் நீ
உதிர்ந்திடாத புஷ்பம் நீ
சுவாசிக்காத காற்று நீ
அதுபோல்
என் இதயங்களில்
அழிந்திடாத காதல் நீ
எழுதப்படாத கவிதை நீ
வரையப்படாத ஓவியம் நீ
பருகப்படாத நீர் நீ
உதிர்ந்திடாத புஷ்பம் நீ
சுவாசிக்காத காற்று நீ
அதுபோல்
என் இதயங்களில்
அழிந்திடாத காதல் நீ
நீ என்னை
அன்பே
உன் கண்ணில்
நான் என்
கனவுகளைப் புதைப்பேன்
உன் மார்பில் நான் என்
ஆசைகளைப் புதைப்பேன்
உன் வார்த்தைகளில்
நான் என்
மொழிகளைப் புதைப்பேன்
உன் மடியில்
நான் என் முகம் புதைப்பேன்
நீ என்னை
மண்ணில் புதைக்காமலிருந்தால்
உன் கண்ணில்
நான் என்
கனவுகளைப் புதைப்பேன்
உன் மார்பில் நான் என்
ஆசைகளைப் புதைப்பேன்
உன் வார்த்தைகளில்
நான் என்
மொழிகளைப் புதைப்பேன்
உன் மடியில்
நான் என் முகம் புதைப்பேன்
நீ என்னை
மண்ணில் புதைக்காமலிருந்தால்
ஆயுள் முழுவதும்
என் இனியவளே
நான் கண்ணிமைக்க
ஒரு நொடி போதும்
ஆனால் அன்பே
நான் உன்னுடன்
வாழ்ந்திட என்
ஆயுள் முழுவதும் வேண்டும்
நான் கண்ணிமைக்க
ஒரு நொடி போதும்
ஆனால் அன்பே
நான் உன்னுடன்
வாழ்ந்திட என்
ஆயுள் முழுவதும் வேண்டும்
நீ எங்கே
அன்பே
உந்தன் நினைவுகள்
மட்டும் என்னில்
பத்திரமாய் உள்ளன
ஆனால் என் உயிரே
நீ எங்கே
இதமான தென்றல் காற்று
தீண்டினால் - நீ
தீண்டிய ஞாபகம்
குயிலின் ஒசையைக்
கேட்கும் போதெல்லாம் - நீ
பேசிய ஞாபகம்
அழகான மலரைப்
பார்க்கும்பொழுதெல்லாம் - உந்தன்
முகம் ஞாபகம்
நிலவு இரவைப்
பிரியும் போது - நீ
என்னைப்பிரிந்த ஞாபகம்
உந்தன் நினைவுகள்
மட்டும் என்னில்
ஞாபகமாய் இருக்க
நீ எங்கே அன்பே
உந்தன் நினைவுகள்
மட்டும் என்னில்
பத்திரமாய் உள்ளன
ஆனால் என் உயிரே
நீ எங்கே
இதமான தென்றல் காற்று
தீண்டினால் - நீ
தீண்டிய ஞாபகம்
குயிலின் ஒசையைக்
கேட்கும் போதெல்லாம் - நீ
பேசிய ஞாபகம்
அழகான மலரைப்
பார்க்கும்பொழுதெல்லாம் - உந்தன்
முகம் ஞாபகம்
நிலவு இரவைப்
பிரியும் போது - நீ
என்னைப்பிரிந்த ஞாபகம்
உந்தன் நினைவுகள்
மட்டும் என்னில்
ஞாபகமாய் இருக்க
நீ எங்கே அன்பே
உனக்காக
அன்பே
நான்
சிரிப்பதும் உனக்காக
அழுவதும் உனக்காக
வாழ்வதும் உனக்காக
சாவதும் உனக்காக
உனக்காக மட்டும்தான்
நான்
சிரிப்பதும் உனக்காக
அழுவதும் உனக்காக
வாழ்வதும் உனக்காக
சாவதும் உனக்காக
உனக்காக மட்டும்தான்
Wednesday, June 22, 2011
உன் பெயர்
அன்பே
பிஞ்சுப் பிள்ளை நெஞ்சில்
பால் வாசம்
மேகம் தூரத்தயாரானால்
மண் வாசம்
கடற்கரை காற்றிலெல்லாம்
காதல் வாசம்
என் தோட்டத்தில் பூத்திருக்கும்
பூவெல்லாம் உன் வாசம்
உலகின் மிகப்பெரிய
கவிதை எது என்று
எனக்கு தெரியாது
ஆனால்
உலகின் மிகச்சிறிய
கவிதை தெரியும்
அது உன் பெயர்
பிஞ்சுப் பிள்ளை நெஞ்சில்
பால் வாசம்
மேகம் தூரத்தயாரானால்
மண் வாசம்
கடற்கரை காற்றிலெல்லாம்
காதல் வாசம்
என் தோட்டத்தில் பூத்திருக்கும்
பூவெல்லாம் உன் வாசம்
உலகின் மிகப்பெரிய
கவிதை எது என்று
எனக்கு தெரியாது
ஆனால்
உலகின் மிகச்சிறிய
கவிதை தெரியும்
அது உன் பெயர்
நீயிருந்தால்
அன்பே
வானம் கூட
தொட்டுவிடும் தூரம்தான்
கடல் கூட
அளந்துவிடும் ஆழம்தான்
ஆம், உண்மைதான்
என்னருகே நீயிருந்தால்
வானம் கூட
தொட்டுவிடும் தூரம்தான்
கடல் கூட
அளந்துவிடும் ஆழம்தான்
ஆம், உண்மைதான்
என்னருகே நீயிருந்தால்
உன்னை மட்டுமே
அன்பே
நிலவு பிடிக்கவில்லை
உந்தன் நினைவு பிடித்திருக்கின்றது
மலர்கள் பிடிக்கவில்லை
உந்தன் மனம் பிடித்திருக்கின்றது
குயில் பிடிக்கவில்லை
உந்தன் பார்வை பிடித்திருக்கின்றது
வார்த்தைகள் பிடிக்கவில்லை
உந்தன் கவிதை மட்டுமே
பிடித்திருக்கின்றது
உலகம் பிடிக்கவில்லை
உன்னை மட்டுமே பிடித்திருக்கிறது
நிலவு பிடிக்கவில்லை
உந்தன் நினைவு பிடித்திருக்கின்றது
மலர்கள் பிடிக்கவில்லை
உந்தன் மனம் பிடித்திருக்கின்றது
குயில் பிடிக்கவில்லை
உந்தன் பார்வை பிடித்திருக்கின்றது
வார்த்தைகள் பிடிக்கவில்லை
உந்தன் கவிதை மட்டுமே
பிடித்திருக்கின்றது
உலகம் பிடிக்கவில்லை
உன்னை மட்டுமே பிடித்திருக்கிறது
பாரம்தான்
அன்பே
பார்வை இல்லாவிடில்
கண்களுக்கு இமைகூட
பாரம்தான்
நிலவு இல்லவிடில்
வானுக்கு இரவுகூட
பாரம்தான்
நீர் இல்லாவிடில்
கடலுக்கு மீன்டகூட
பாரம்தான்
பசியில்லை என்றால்
வயிற்றுக்கு உணவுகூட
பாரம்தான்
நீ இல்லாவிடில்
என் உடம்புக்கு
உயிர் கூட பாரம்தான்
பார்வை இல்லாவிடில்
கண்களுக்கு இமைகூட
பாரம்தான்
நிலவு இல்லவிடில்
வானுக்கு இரவுகூட
பாரம்தான்
நீர் இல்லாவிடில்
கடலுக்கு மீன்டகூட
பாரம்தான்
பசியில்லை என்றால்
வயிற்றுக்கு உணவுகூட
பாரம்தான்
நீ இல்லாவிடில்
என் உடம்புக்கு
உயிர் கூட பாரம்தான்
நீ பிரிந்தால்
அன்பே
வானத்தை நிலவு பிரிந்தால்
அமாவாசை
வானத்தை சூரியன் பிரிந்தால்
இரவு
உடலில் உயிர் பிரிந்தால்
மரணம்
அதுபோல்
என்னை நீ பிரிந்தால்
நான் பிணம்
வானத்தை நிலவு பிரிந்தால்
அமாவாசை
வானத்தை சூரியன் பிரிந்தால்
இரவு
உடலில் உயிர் பிரிந்தால்
மரணம்
அதுபோல்
என்னை நீ பிரிந்தால்
நான் பிணம்
Tuesday, June 21, 2011
மிகப் பெரியது
அன்பே
என் இதயம்
மிகச் சிறியாதாய்
இருக்கலாம்
ஆனால் - அதில்
உள்ள உன் நினைவுகள்
மிகப் பெரியது
என் இதயம்
மிகச் சிறியாதாய்
இருக்கலாம்
ஆனால் - அதில்
உள்ள உன் நினைவுகள்
மிகப் பெரியது
எனக்கு மட்டுமே
அன்பே
நீ மணமாக இருந்திருந்தால்
மலருக்குச் சொந்தம்
நீ நிலவாயிருந்தால்
வானத்துக்கு சொந்தம்
ஆனால் - நீ
பெண்ணாயிருப்பதால்
எனக்கு மட்டுமே சொந்தம்
நீ மணமாக இருந்திருந்தால்
மலருக்குச் சொந்தம்
நீ நிலவாயிருந்தால்
வானத்துக்கு சொந்தம்
ஆனால் - நீ
பெண்ணாயிருப்பதால்
எனக்கு மட்டுமே சொந்தம்
மனதின் மென்மை
அன்பே
வண்டாய் இருந்திருந்தால்
தெரிந்திருக்காது
மெல்லிய மலராய்
உன் மனதின் மென்மை
தேவை அப்போது
தேன் மட்டுமாய் இருந்திருக்கும்
இதழ் மேல் படிந்த
காலைப் பனித்துளியாய்
உன்னில் நான்
சில காலமே இருந்து
கால் வெயிலாய் பிரிந்தாலும்
எனக்கு தெரியுமடி
உம் மனதின் மென்மை
வண்டாய் இருந்திருந்தால்
தெரிந்திருக்காது
மெல்லிய மலராய்
உன் மனதின் மென்மை
தேவை அப்போது
தேன் மட்டுமாய் இருந்திருக்கும்
இதழ் மேல் படிந்த
காலைப் பனித்துளியாய்
உன்னில் நான்
சில காலமே இருந்து
கால் வெயிலாய் பிரிந்தாலும்
எனக்கு தெரியுமடி
உம் மனதின் மென்மை
சொல்லாத கவிதைகளா?
அன்பே
இங்கும் , பேப்பரும்
இலவசமாக கிடைத்திருந்தால்
உன்னை வர்ணித்து
கோடி கவிதையெழுதி
குவித்திருப்பேன்
ஆனாலும் அன்பே
உன் கண்கள்
சொல்லாத கவிதைளையா
நான் காகிதத்தில்
சொல்லி விடப்போகிறேன்
உன் இதயம்
அன்பே
நீ காதலுக்கே
காதலிக்க
கற்றுக்கொடுத்தவள்
மின்சாரத்தின் முகவரி
உன் கண்கள்
அருவியின் முகவரி
உன் சிரிப்பு
பூக்களின் முகவரி
உன் இதழ்கள்
சாந்தத்தின் முகவரி
உன் முகம்
என் முகவரி
உன் இதயம்
நீ காதலுக்கே
காதலிக்க
கற்றுக்கொடுத்தவள்
மின்சாரத்தின் முகவரி
உன் கண்கள்
அருவியின் முகவரி
உன் சிரிப்பு
பூக்களின் முகவரி
உன் இதழ்கள்
சாந்தத்தின் முகவரி
உன் முகம்
என் முகவரி
உன் இதயம்
Thursday, June 16, 2011
நினைவுகள்
அன்பே
ஏன் என்னை
கொல்லாமல் கொல்கிறாய்
தூக்கத்திலும்
தூங்காமல் கொடுமைப்படுத்துகிறது
உன் இனிய
அன்பான நினைவுகள்
ஏன் என்னை
கொல்லாமல் கொல்கிறாய்
தூக்கத்திலும்
தூங்காமல் கொடுமைப்படுத்துகிறது
உன் இனிய
அன்பான நினைவுகள்
யார் சொன்னது ?
அன்பே
மெளனத்திற்கு
மொழியில்லையாம்
யார் சொன்னது ?
உன் மெளனம் கூட
எனக்கு - ஆயிரமாயிரம்
மொழிகளை கற்றுத்தந்தது
மெளனத்திற்கு
மொழியில்லையாம்
யார் சொன்னது ?
உன் மெளனம் கூட
எனக்கு - ஆயிரமாயிரம்
மொழிகளை கற்றுத்தந்தது
தோல்வியில்லை
அன்பே
காற்றுக்கு வேலியில்லை
வானுக்கு எல்லையில்லை
அலைக்கு ஒய்வில்லை
ஆசைக்கு வயதில்லை
அதன் பிறகு தடையில்லை
அதுபோல் நம்
காதலுக்கு தோல்வியில்லை
காற்றுக்கு வேலியில்லை
வானுக்கு எல்லையில்லை
அலைக்கு ஒய்வில்லை
ஆசைக்கு வயதில்லை
அதன் பிறகு தடையில்லை
அதுபோல் நம்
காதலுக்கு தோல்வியில்லை
நானில்லை
அன்பே
நிலவின்றி வானில்லை
நீரின்றி மீனில்லை
கடலின்று அலையில்லை
வார்த்தையின்றி கவிதையில்லை
கண்களின்றி பார்வையில்லை
இதயமின்றி துடிப்பில்லை
காற்றின்றி சுவாசமில்லை
அது போல் அன்பே
நீயின்றி நானில்லை
நிலவின்றி வானில்லை
நீரின்றி மீனில்லை
கடலின்று அலையில்லை
வார்த்தையின்றி கவிதையில்லை
கண்களின்றி பார்வையில்லை
இதயமின்றி துடிப்பில்லை
காற்றின்றி சுவாசமில்லை
அது போல் அன்பே
நீயின்றி நானில்லை
வாங்கினேன்
அன்பே
உன்னைப் பார்க்கவே - நான்
கண்கள் வாங்கினேன்
உன்னைச் சுவாசிக்கவே - நான்
நாசியை வாங்கினேன்
உன் குரலைக் கேட்கவே - நான்
செவிகள் வாங்கினேன்
உன் வழி நடக்கவே - நான்
கால்கள் வாங்கினேன்
உன் கரம் பற்றவே - நான்
கைகள் வாங்கினேன்
உன் நினைவுகளை சுமக்கவே - நான்
இதயம் வாங்கினேன்
உன்னுடன் இணையவே - நான்
உயிரை வாங்கினேன்
உன்னைப் பார்க்கவே - நான்
கண்கள் வாங்கினேன்
உன்னைச் சுவாசிக்கவே - நான்
நாசியை வாங்கினேன்
உன் குரலைக் கேட்கவே - நான்
செவிகள் வாங்கினேன்
உன் வழி நடக்கவே - நான்
கால்கள் வாங்கினேன்
உன் கரம் பற்றவே - நான்
கைகள் வாங்கினேன்
உன் நினைவுகளை சுமக்கவே - நான்
இதயம் வாங்கினேன்
உன்னுடன் இணையவே - நான்
உயிரை வாங்கினேன்
இருக்கும் வரை
அன்பே
காதல் புனிதமானதுதான்
உண்மைக் காதலர்கள்
இருக்கும் வரை
நானும் புனிதமானவன் தான்
உன் நினைவு
என்னுள் இருக்கும் வரை………..!
காதல் புனிதமானதுதான்
உண்மைக் காதலர்கள்
இருக்கும் வரை
நானும் புனிதமானவன் தான்
உன் நினைவு
என்னுள் இருக்கும் வரை………..!
வாழத்துடிக்கிறேன்
உயிரே
மலர் ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
மலரினும் மென்மையானவள்………….!
நிலவு ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
நிலவினும் ஒளிமயமானவள்……………!
நெருப்பு ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
நெருப்பினும் பிரகாசமானவள்…………!
தேன் ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
தேனினும் இனிமையானவள்……….!
கடவுள் ஆணானால்
அவர் - உன்னுடன்
வாழத்துடிப்பார்
ஏனெனில் - நீ
கடவுளினும் தூய்மையானவள்……….!
கடல் ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
கடலினும் பெரியவள்…….!
தென்றல் ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
தென்றலினும் இதமானவள்………..!
அதனால்தான்
அன்பே
நானும் உன்னுடன்
வாழத்துடிக்கிறேன்
ஏனெனில் - நீ
எனக்கு உயிரானவள்…..!!!!!!!!
மலர் ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
மலரினும் மென்மையானவள்………….!
நிலவு ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
நிலவினும் ஒளிமயமானவள்……………!
நெருப்பு ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
நெருப்பினும் பிரகாசமானவள்…………!
தேன் ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
தேனினும் இனிமையானவள்……….!
கடவுள் ஆணானால்
அவர் - உன்னுடன்
வாழத்துடிப்பார்
ஏனெனில் - நீ
கடவுளினும் தூய்மையானவள்……….!
கடல் ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
கடலினும் பெரியவள்…….!
தென்றல் ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
தென்றலினும் இதமானவள்………..!
அதனால்தான்
அன்பே
நானும் உன்னுடன்
வாழத்துடிக்கிறேன்
ஏனெனில் - நீ
எனக்கு உயிரானவள்…..!!!!!!!!
மாற்றமில்லை
அன்பே
உன் வெற்றுப்பார்வை - என்னில்
ஆயிரம் ஆயிரம்
கவிதைகளை தோற்றுவிக்கின்றன.
ஆனால்
என் காதல் பார்வை - உன்னில்
எவ்வித மாற்றத்தையும்
ஏற்படுத்தாதது ஏனோ?
உன் வெற்றுப்பார்வை - என்னில்
ஆயிரம் ஆயிரம்
கவிதைகளை தோற்றுவிக்கின்றன.
ஆனால்
என் காதல் பார்வை - உன்னில்
எவ்வித மாற்றத்தையும்
ஏற்படுத்தாதது ஏனோ?
என் துணை
அன்பே
நீ எப்போதும்
என்னுடன் இருக்கும் நிழலாய்
இரு
என்று சொல்ல
விரும்பவில்லை
ஏனெனில்
இருளில் நிழலின் நிலை என்ன?
அதானால்
நீ எப்போதும்
என்னுடன் இருக்கும்
என் துணையாய் இரு….!
நீ எப்போதும்
என்னுடன் இருக்கும் நிழலாய்
இரு
என்று சொல்ல
விரும்பவில்லை
ஏனெனில்
இருளில் நிழலின் நிலை என்ன?
அதானால்
நீ எப்போதும்
என்னுடன் இருக்கும்
என் துணையாய் இரு….!
என் ராணி
அன்பே
உனக்காக தாஜ்மஹால்
கட்ட ஆசைதான்
ஆனால் நான்
பணக்காரன் இல்லை
எனவே , உனக்காக்
என் இதயத்தில்
காதல் கோட்டை கட்டியுள்ளேன்
அதில் உன் முகம் பார்க்கிறேன்
என் காதல் கோட்டைக்கு
மட்டுமில்லை
எனக்கும் ராணி நீ தான்
உனக்காக தாஜ்மஹால்
கட்ட ஆசைதான்
ஆனால் நான்
பணக்காரன் இல்லை
எனவே , உனக்காக்
என் இதயத்தில்
காதல் கோட்டை கட்டியுள்ளேன்
அதில் உன் முகம் பார்க்கிறேன்
என் காதல் கோட்டைக்கு
மட்டுமில்லை
எனக்கும் ராணி நீ தான்
காதல் கவிதை
உயிரே
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
என் சுவாசக் காற்றே
என் இதயத்தில் உன்க்கு
கோவில் கட்டினேன்
ஆனால்
நீ என்னை
கண்களால் கைது செய்தாய்
ஆனந்த பூங்காற்றே
என் நேசம் முழவதும் உனக்கு
புன்னகை பூவே
உன்னை நினைத்து
என்னை மறந்தேன்
என் முகவரி உன் இதயம்
பூவே உனக்காக
காலமெல்லாம் காத்திருப்பேன்
ஏனென்றால் என்
காதல் கவிதை நீயென்பாதால்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
என் சுவாசக் காற்றே
என் இதயத்தில் உன்க்கு
கோவில் கட்டினேன்
ஆனால்
நீ என்னை
கண்களால் கைது செய்தாய்
ஆனந்த பூங்காற்றே
என் நேசம் முழவதும் உனக்கு
புன்னகை பூவே
உன்னை நினைத்து
என்னை மறந்தேன்
என் முகவரி உன் இதயம்
பூவே உனக்காக
காலமெல்லாம் காத்திருப்பேன்
ஏனென்றால் என்
காதல் கவிதை நீயென்பாதால்
மறுக்கிறாய்
எனக்கு தெரியாது
அன்பே
நீ புன்னகை வீசினாலும்
காதலிப்பேன்
நீ நெஞ்சைப் புண்ணாக்கினாலும்
காதலிப்பேன்
நான் உன்னால் இறந்து போனாலும்
காதலிப்பேன்
உயிரோடு என்னை எரித்தாலும்
காதலிப்பேன்
ஆனால் எதற்க்கு?
அது அதுதான் எனக்கு தெரியாது
நீ புன்னகை வீசினாலும்
காதலிப்பேன்
நீ நெஞ்சைப் புண்ணாக்கினாலும்
காதலிப்பேன்
நான் உன்னால் இறந்து போனாலும்
காதலிப்பேன்
உயிரோடு என்னை எரித்தாலும்
காதலிப்பேன்
ஆனால் எதற்க்கு?
அது அதுதான் எனக்கு தெரியாது
காதல் வாழ்க
உயிரே
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
சந்தித்த நாளில்
மனதை பறிகொடுத்து
என்னில் நீயாய்
உன்னில் நானாய்
வாழச் செய்த
"காதல் வாழ்க"
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
சந்தித்த நாளில்
மனதை பறிகொடுத்து
என்னில் நீயாய்
உன்னில் நானாய்
வாழச் செய்த
"காதல் வாழ்க"
Wednesday, June 15, 2011
Sunday, May 8, 2011
என் சுவாசம்
அன்பே
பொறுத்தார் பூமியாழ்வார்
என்று சொல்வார்கள்
நானும் பொறுத்திறுக்கிறேன்
பூமியை ஆழ அல்ல
உன்னையாழ.....
உன்னை நிலவென்று
சொல்லமாட்டேன்
பகலில் இருப்பதில்லை
உன்னை சுரியன் என்று
சொல்லமாட்டேன்
இரவில் இருப்பதில்லை
உன்னை நட்ச்சத்திரமென்று
சொல்லமாட்டேன்
அது பலன் தருவதில்லை
உன்னை காற்றென்ன்று
சொல்லமாட்டேன் என்று
எப்போதும் சொல்லமாட்டேன்
ஆம் ! ஏனென்றால்
என் சுவாசமே நீதானடி........!
பொறுத்தார் பூமியாழ்வார்
என்று சொல்வார்கள்
நானும் பொறுத்திறுக்கிறேன்
பூமியை ஆழ அல்ல
உன்னையாழ.....
உன்னை நிலவென்று
சொல்லமாட்டேன்
பகலில் இருப்பதில்லை
உன்னை சுரியன் என்று
சொல்லமாட்டேன்
இரவில் இருப்பதில்லை
உன்னை நட்ச்சத்திரமென்று
சொல்லமாட்டேன்
அது பலன் தருவதில்லை
உன்னை காற்றென்ன்று
சொல்லமாட்டேன் என்று
எப்போதும் சொல்லமாட்டேன்
ஆம் ! ஏனென்றால்
என் சுவாசமே நீதானடி........!
என் சுவாசம்
அன்பே
பொறுத்தார் பூமியாழ்வார்
என்று சொல்வார்கள்
நானும் பொறுத்திறுக்கிறேன்
பூமியை ஆழ அல்ல
உன்னையாழ.....
உன்னை நிலவென்று
சொல்லமாட்டேன்
பகலில் இருப்பதில்லை
உன்னை சுரியன் என்று
சொல்லமாட்டேன்
இரவில் இருப்பதில்லை
உன்னை நட்ச்சத்திரமென்று
சொல்லமாட்டேன்
அது பலன் தருவதில்லை
உன்னை காற்றென்ன்று
சொல்லமாட்டேன் என்று
எப்போதும் சொல்லமாட்டேன்
ஆம் ! ஏனென்றால்
என் சுவாசமே நீதானடி........!
பொறுத்தார் பூமியாழ்வார்
என்று சொல்வார்கள்
நானும் பொறுத்திறுக்கிறேன்
பூமியை ஆழ அல்ல
உன்னையாழ.....
உன்னை நிலவென்று
சொல்லமாட்டேன்
பகலில் இருப்பதில்லை
உன்னை சுரியன் என்று
சொல்லமாட்டேன்
இரவில் இருப்பதில்லை
உன்னை நட்ச்சத்திரமென்று
சொல்லமாட்டேன்
அது பலன் தருவதில்லை
உன்னை காற்றென்ன்று
சொல்லமாட்டேன் என்று
எப்போதும் சொல்லமாட்டேன்
ஆம் ! ஏனென்றால்
என் சுவாசமே நீதானடி........!
நான் இருப்பேன்
அன்பே
உன்னை என் இதயம்
என்று சொல்கிறேன்.
ஏனென்றால்
நீ இயக்கினால் தான்
நான் இருப்பேன்................!
உன்னை என் இதயம்
என்று சொல்கிறேன்.
ஏனென்றால்
நீ இயக்கினால் தான்
நான் இருப்பேன்................!
உருவமாய் நீ
உந்தன் பொற்பாதங்கள்
என் இதயப்பாதையில் நடந்து நடந்து
கவிச் சிலிர்ப்பை உண்டக்கினவோ....!
உந்தன் பூவிகள் என் நெஞ்சத்து மேடையில்
புதிய புதிய கனவுகளைப்
படைத்தனவோ.....!
அவற்றிற்க்கு
காதல் ஒன்றும்
மழைத்துளி அல்ல
மண்ணில் விழ்ந்தவுடன்
மறைந்து போவதற்கு
அது நம்
குருதியில் கலந்து
இருதிவரை
உறுதியாய் இருப்பது
உயிருக்கு உருவமில்லையாம்
யார் சொன்னது ?
இதோ என் உயிருக்கு
உருவாமாய் நீ.....!
என் இதயப்பாதையில் நடந்து நடந்து
கவிச் சிலிர்ப்பை உண்டக்கினவோ....!
உந்தன் பூவிகள் என் நெஞ்சத்து மேடையில்
புதிய புதிய கனவுகளைப்
படைத்தனவோ.....!
அவற்றிற்க்கு
காதல் ஒன்றும்
மழைத்துளி அல்ல
மண்ணில் விழ்ந்தவுடன்
மறைந்து போவதற்கு
அது நம்
குருதியில் கலந்து
இருதிவரை
உறுதியாய் இருப்பது
உயிருக்கு உருவமில்லையாம்
யார் சொன்னது ?
இதோ என் உயிருக்கு
உருவாமாய் நீ.....!
இவைக்கு காரணம்
அன்பே
காதலித்தால்தான்
கவிதை வரும்
என்பார்கள்
ஆமாம் கண்மணியே
நீ பேசிய வார்த்தைகள்
என் செவிகளில்
ஒலித்துக் கொண்டே இருந்தது
நாளடைவில்
உன் வார்தைகள்
கவிதை வரிகளாக மாறின
எனது கைகள்
கவிதைகளை எழுதத் தொடங்கியது
என் மனதோ
வர்ணிக்கத் தொடங்கியது
இவைக்கு காரணம்
முழுவதும் நீதான் அன்பே
காதலித்தால்தான்
கவிதை வரும்
என்பார்கள்
ஆமாம் கண்மணியே
நீ பேசிய வார்த்தைகள்
என் செவிகளில்
ஒலித்துக் கொண்டே இருந்தது
நாளடைவில்
உன் வார்தைகள்
கவிதை வரிகளாக மாறின
எனது கைகள்
கவிதைகளை எழுதத் தொடங்கியது
என் மனதோ
வர்ணிக்கத் தொடங்கியது
இவைக்கு காரணம்
முழுவதும் நீதான் அன்பே
போராடுவோம்
அன்பே
நான் உன்னைக்
காதலிப்பதன் காரணமாக
என் இதயத்தில் இருக்கிறாய்
என்று நினைத்தேன்
நீ என்னைக் காதலிப்பது
தெரிந்தவுடன்
என் குருதியில் கலந்து விட்டாய்
என்று நினைத்தேன்
உண்மைதான் அன்பே இறுதிவரை போராடுவோம்
நான் உன்னைக்
காதலிப்பதன் காரணமாக
என் இதயத்தில் இருக்கிறாய்
என்று நினைத்தேன்
நீ என்னைக் காதலிப்பது
தெரிந்தவுடன்
என் குருதியில் கலந்து விட்டாய்
என்று நினைத்தேன்
உண்மைதான் அன்பே இறுதிவரை போராடுவோம்
காதலிப்பதால்
அன்பே
உன் நினைத்து
என்னை மறந்தேன்
காரணம்
நீ என்னை காதலிப்பதால்.......!
அன்பே
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
காரணம்
நான் உன்னை காதலிப்பதால்.........!
உன் நினைத்து
என்னை மறந்தேன்
காரணம்
நீ என்னை காதலிப்பதால்.......!
அன்பே
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
காரணம்
நான் உன்னை காதலிப்பதால்.........!
இதயத்தில் நுழைந்தவளே
அன்பே
நீ என்னை மறந்து விடு
மறந்து விடு
என்று கூறும் போது
மறக்க நினைக்கிறேன்
ஆனால்
மறக்க முடிவதில்லை
காரணம்
என் இதயதில் நுழைந்தவளாயிற்றே..!
நீ என்னை மறந்து விடு
மறந்து விடு
என்று கூறும் போது
மறக்க நினைக்கிறேன்
ஆனால்
மறக்க முடிவதில்லை
காரணம்
என் இதயதில் நுழைந்தவளாயிற்றே..!
உரிமை உள்ளவன்
அன்பே
உன் சிரிப்பு சலங்கை ஒலி போன்றது
உன் முகம் குழந்தை போன்றது
உன் குரல் சுசிலாவின் குரல் போன்றது
உன் கண்களோ நட்சத்திரம் போன்றது
உன் முக அமைப்போ முழு நிலவு போன்றது
உன் உதடுகளோ ஆப்பிள் போன்றது
உன் மனதோ வானத்தை போல பரந்து விரிந்தது,
இவ்வாறு உன்னைப் பற்றி
வர்ணிப்பதற்கு உரிமை உள்ளவன்
உன் காதலன் மட்டுமே….!
உன் சிரிப்பு சலங்கை ஒலி போன்றது
உன் முகம் குழந்தை போன்றது
உன் குரல் சுசிலாவின் குரல் போன்றது
உன் கண்களோ நட்சத்திரம் போன்றது
உன் முக அமைப்போ முழு நிலவு போன்றது
உன் உதடுகளோ ஆப்பிள் போன்றது
உன் மனதோ வானத்தை போல பரந்து விரிந்தது,
இவ்வாறு உன்னைப் பற்றி
வர்ணிப்பதற்கு உரிமை உள்ளவன்
உன் காதலன் மட்டுமே….!
Saturday, May 7, 2011
பிரிவு
பிரியும் காதல் எல்லாம் பொய்
காதல் அல்ல,
சேரும் காதல் எல்லாம் மெய்
காதல் அல்ல,
காதல் என்றும் பிரிவதில்லை
காதலிப்பவர்கள் தான்
பிரிகிறார்கள்
காதல் அல்ல,
சேரும் காதல் எல்லாம் மெய்
காதல் அல்ல,
காதல் என்றும் பிரிவதில்லை
காதலிப்பவர்கள் தான்
பிரிகிறார்கள்
குற்றவாளிதான்
காதலிப்பது குற்றம்
என்றால்...
காதலிக்க வேண்டும்
என்று உணர்வை
கொடுத்த " கடவுளும் "
குற்றவாளிதான்....
என்றால்...
காதலிக்க வேண்டும்
என்று உணர்வை
கொடுத்த " கடவுளும் "
குற்றவாளிதான்....
உன் மெளனம்
நீ பேசும் வார்த்தை
எல்லாருக்கும் புரியும்,
ஆனால்
உன் மெளனம்
உன்னை
நேசிப்போருக்கு
மட்டுமே புரியும்
எல்லாருக்கும் புரியும்,
ஆனால்
உன் மெளனம்
உன்னை
நேசிப்போருக்கு
மட்டுமே புரியும்
என் நிழல்
" எங்கு
பார்த்தாலும்
காதலர்கள்.....
என்னைதான் ,
காதலிக்க யாரும்
இல்லை............!
என்று
திரும்பினால்...
என்னையும் காதலிக்கிறது.......
என்
நிழல்............!
பார்த்தாலும்
காதலர்கள்.....
என்னைதான் ,
காதலிக்க யாரும்
இல்லை............!
என்று
திரும்பினால்...
என்னையும் காதலிக்கிறது.......
என்
நிழல்............!
வெற்றி & தோல்வி
" முதல் காதலில் ஜெயித்தவனுக்கு
அதுதான் கடைசி வெற்றி".
" முதல் காதலில் தோற்றவனுக்கு
அதுதான் கடைசி தோல்வி".....
அதுதான் கடைசி வெற்றி".
" முதல் காதலில் தோற்றவனுக்கு
அதுதான் கடைசி தோல்வி".....
இமைகள் சொன்னது
" உன்னை விட்டு பிரிய
மனம் இல்லை எனக்கு,
அதனால்தான் நினைக்கும்
உன்னை தொட்டு செல்கிறேன்".
விழிகளிடம் இமைகள் சொன்னது.....!
மனம் இல்லை எனக்கு,
அதனால்தான் நினைக்கும்
உன்னை தொட்டு செல்கிறேன்".
விழிகளிடம் இமைகள் சொன்னது.....!
சுவாசிப்பாளா?
காற்றே என் மீது உரசி கொண்டு போ......
என்னைதான் அவள் நேசிக்கவில்லை,
என்னை தொட்ட உன்னையாவது
அவள்
சுவாசிப்பாளா என்று பார்ப்போம்
என்னைதான் அவள் நேசிக்கவில்லை,
என்னை தொட்ட உன்னையாவது
அவள்
சுவாசிப்பாளா என்று பார்ப்போம்
மெளனமாகிறாள்
உதடுகளின் பிரிவை கூட அவளால்,
தாங்க முடிவதில்லை.
அதனால் தான் என்னவோ,
என்னை பார்க்கும் போதெல்லாம்,
மெளனமாகிறாள்....!
தாங்க முடிவதில்லை.
அதனால் தான் என்னவோ,
என்னை பார்க்கும் போதெல்லாம்,
மெளனமாகிறாள்....!
மெளனமாகிறாள்
உதடுகளின் பிரிவை கூட அவளால்,
தாங்க முடிவதில்லை.
அதனால் தான் என்னவோ,
என்னை பார்க்கும் போதெல்லாம்,
மெளனமாகிறாள்....!
தாங்க முடிவதில்லை.
அதனால் தான் என்னவோ,
என்னை பார்க்கும் போதெல்லாம்,
மெளனமாகிறாள்....!
Sunday, April 10, 2011
யார் சொன்னது
அன்பே
மௌனத்திற்கு மொழி இல்லையாம்
யார் சொன்னது ?
உன் மௌனம் கூட
எனக்கு - ஆயிரமாயிரம்
மொழிகளை கற்று தந்தது
மௌனத்திற்கு மொழி இல்லையாம்
யார் சொன்னது ?
உன் மௌனம் கூட
எனக்கு - ஆயிரமாயிரம்
மொழிகளை கற்று தந்தது
காதல் வாழ்க
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
சந்தித்த நாளில்
மனதை பறிகொடுத்து
என்னில் நீயாய்
உன்னில் நானாய்
வாழச் செய்த
காதல் வாழ்க
எங்கோ வளர்ந்து
சந்தித்த நாளில்
மனதை பறிகொடுத்து
என்னில் நீயாய்
உன்னில் நானாய்
வாழச் செய்த
காதல் வாழ்க
என் சுவாசம்
அன்பே
பொறுத்தார் பூமியாழ்வார்
என்று சொல்வார்கள்
நானும் பொறுத்திருக்கிறேன்
பூமியை அல்ல
உன்னையாழ........
உன்னை நிலவென்று
சொல்ல மாட்டேன்
பகலில் இருப்பதில்லை
உன்னை சூரியன்
என்று சொல்ல மாட்டேன்
இரவில் இருப்பதில்லை
உன்னை நட்சத்திரம்
என்று சொல்ல மாட்டேன்
அது பலன் தருவதில்லை
உன்னை காற்று என்று
சொல்ல மாட்டேன் என்று
எப்போதும் சொல்ல மாட்டேன்
ஆம் ! ஏனென்றால்
என் சுவாசம் நீதானடி.......................... !
பொறுத்தார் பூமியாழ்வார்
என்று சொல்வார்கள்
நானும் பொறுத்திருக்கிறேன்
பூமியை அல்ல
உன்னையாழ........
உன்னை நிலவென்று
சொல்ல மாட்டேன்
பகலில் இருப்பதில்லை
உன்னை சூரியன்
என்று சொல்ல மாட்டேன்
இரவில் இருப்பதில்லை
உன்னை நட்சத்திரம்
என்று சொல்ல மாட்டேன்
அது பலன் தருவதில்லை
உன்னை காற்று என்று
சொல்ல மாட்டேன் என்று
எப்போதும் சொல்ல மாட்டேன்
ஆம் ! ஏனென்றால்
என் சுவாசம் நீதானடி.......................... !
உன்னிடம் கேட்கிறேன்
அன்பே
உன்னைப்பார்த்த நாள் முதல்
உன் பேச்சை கேட்டு ரசித்தவரை
சாப்பிடும் போது உன் நினைப்பு
கேட்ட்கும் போது உன் நினைப்பு
தூங்கும் போது உன் நினைப்பு
ஏன் இவ்வாறு
கொல்லாமல் கொல்லுகிறாய் ?
எதற்காக அன்பே
இது தெரியாமல் விழிக்கிறேன்
உன்னிடமும் கேட்கிறேன்
உன்னைப்பார்த்த நாள் முதல்
உன் பேச்சை கேட்டு ரசித்தவரை
சாப்பிடும் போது உன் நினைப்பு
கேட்ட்கும் போது உன் நினைப்பு
தூங்கும் போது உன் நினைப்பு
ஏன் இவ்வாறு
கொல்லாமல் கொல்லுகிறாய் ?
எதற்காக அன்பே
இது தெரியாமல் விழிக்கிறேன்
உன்னிடமும் கேட்கிறேன்
உன்னை கேட்காமல்
அன்பே
உன்னை பார்க்கமலா
பார்த்து பார்த்து ரசித்தேன்
நீ பேசாமலா உன் பேச்சை
கேட்டு கேட்டு ரசித்தேன்
ஆனால்
அன்பே என்னை மன்னித்து விடு
காரணம்
உன்னை கேட்காமலேயே
காதலித்து விட்டேன்
உன்னை பார்க்கமலா
பார்த்து பார்த்து ரசித்தேன்
நீ பேசாமலா உன் பேச்சை
கேட்டு கேட்டு ரசித்தேன்
ஆனால்
அன்பே என்னை மன்னித்து விடு
காரணம்
உன்னை கேட்காமலேயே
காதலித்து விட்டேன்
Wednesday, March 23, 2011
நம்பிக்கை
கடவுள் எனக்கு மலர்மொட்டு ஒன்று பரிசு அளித்தான்
எப்பொழுது மலரும் என்று கேட்டேன்
நேசித்துப்பார்
மலரும் என்றார்
நேசிக்கிறேன்
மலரும் என்ற நம்பிக்கையில்....
எப்பொழுது மலரும் என்று கேட்டேன்
நேசித்துப்பார்
மலரும் என்றார்
நேசிக்கிறேன்
மலரும் என்ற நம்பிக்கையில்....
Sunday, February 27, 2011
உன் நினைவே
கண்மணியே
உனக்காக எழுதுகிறேன்
எனக்காக படித்துவிடு
நீ காற்று எழுதிய காதல் ஓவியம்
இது என் உயிர் வரைந்த காவியம்
கனவிலும், நினைவிலும்
தெரிவது உன் முகமே
பிடித்தவற்றை பார்க்கும் போதும்
படித்தவற்ரறை கேட்கும் போதும்
கண்முன் வருவது உன் நினைவே
உனக்காக எழுதுகிறேன்
எனக்காக படித்துவிடு
நீ காற்று எழுதிய காதல் ஓவியம்
இது என் உயிர் வரைந்த காவியம்
கனவிலும், நினைவிலும்
தெரிவது உன் முகமே
பிடித்தவற்றை பார்க்கும் போதும்
படித்தவற்ரறை கேட்கும் போதும்
கண்முன் வருவது உன் நினைவே
Subscribe to:
Posts (Atom)